delta delta

editor

10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிஅமெரிக்காவில் முழுமையாக போடப்பட்டுள்ளது

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.‌ கொரோனா உயிரிழப்பிலும் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.அதே சமயம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை…

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் தகவலை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும் இரு நாடுகளிடையே பல்வேறு வி‌ஷயங்களில் மோதல் போக்கு இருக்கிறது.ஈரான் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி 4…

மியான்மரில் மேலும் 7 போராட்டகாரர்கள் சுட்டுக்கொலை

தென்கிழக்கு நாடான மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சுகி உள்ளிட்ட…

கராப்பிடிய போதனா வைத்தியசாலையில் நிரம்பி வழியும் கொரோனா நோயாளர்கள்!

காலி – கராப்பிடிய போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான 36ஆம் இலக்க வாட், நேற்றிரவு (01) முதல் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளது.இதனால் அந்த வைத்தியசாலையின் மேலும் இரு…

அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை – மோசமான விளைவுகள் ஏற்படும்

அமெரிக்கா – வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை…

முல்லைத்தீவு துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேசங்கள் முடக்கம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ள நிலையில் துணுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச மக்களுக்கான அவசர அறிவித்தல் ஒன்றை மல்லாவி மற்றும்…

பொலிஸாரை கோடரியால் தாக்க முயற்சித்த இளைஞன் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு!

கண்டி, தெல்தெனிய பகுதியில் சுற்றிவளைப்பின் போது பொலிஸாரை கோடரியால் தாக்க முற்பட்ட சந்தேக நபரின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.இதனால் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் சிகிச்சைப்…

எதிரக்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்க குற்றச்சாட்டு.

சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதித்து அவர்களின் உரிமைகளை முடக்கி உயர் மட்டத்திலுள்ளவர்களை பாதுகாப்பதற்கான முதலாளித்துவ போக்கில் அரசாங்கம் பயணித்துக் கொண்டிருக்கிறது.இவ்வாறான சூழலை மாற்றியமைக்கக் கூடிய…

உயர்தரப் பரீட்சை முடிவுகள்.

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மே 5 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.2020 உயர்தரப் பரீட்சை…

அச்சத்தில் ராஜபக்ச அரசு!

தமிழ், முஸ்லிம் சக்திகள் ஒன்றிணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.…