delta delta

editor

அர்மீனிய படை வீரர்கள் 6 பேர் கைது!

நாகோர்னோ-காராபாக் என்ற மலைப்பிரதேசம் யாருக்கு சொந்தமானது என்பதில் முன்னாள் சோவியத் நாடுகளான அர்மீனியாவுக்கும், அஜர்பைஜானுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இரு தரப்பினரும் அவ்வப்போது ஆயுத தாக்குதல்கள்…

கொரோனா தோன்றியது எங்கே? கண்டுபிடிக்க ஜோ பைடன் அதிரடி உத்தரவு

உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது.முதலில் இந்த வைரஸ் அந்த நகரத்தின் விலங்கு உணவுச்சந்தையில் இருந்து…

ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பு – பிரதமர் போரிஸ் ஜான்சன்.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில், கடுமையான ஊரடங்கு காரணமாக நோய்த்தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. இருப்பினும் இந்த ஆண்டும் மார்ச் மாதம்…

களமிறங்கிய பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி.

இலங்கையில் தற்பொழுது பயணத் தடை விதிக்கப்பட்டு நேற்றைய தினம் பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடுகின்ற நிலைமை…

கிளிநொச்சியில் ஆபத்தான கிபீர் குண்டு மீட்பு!

கிளிநொச்சி உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில் இன்று கிபீர் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் உள்ள கோவில் காணி ஒன்றில் பெக்கோ வாகனத்தின்…

உயிரிழந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ் – பிரஸ் பேர்ள் எனும் சரக்கு கப்பலில் இருந்து வெளியான இரசாயனங்களால் வெள்ளவத்தை பகுதியில் விலாங்கு மீன் ஒன்று இறந்த…

7 பேரை விடுதலை செய்யக்கூடாது என குடியரசுத்தலைவருக்கு கடிதம்!

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி ராஜீவ் காந்தி கொலையில் சம்மந்தப்பட்ட 7 பேரை விடுதலை செய்யக்கூடாது என குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.ராஜீவ் காந்தி கொலை…

தீப்பற்றிய எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பல் இலங்கை தீவிற்கு பெரும் ஆபத்தை அழிக்குமா?

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9 கடல் மைல் தொலைவில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் கப்பல் இலங்கை தீவிற்கு பெரும் ஆபத்தை உண்டுபண்ணியுள்ளது.கடந்த 7…

30 நாட்கள் பரோல் கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் எழுவர்களில் நளினி மற்றும் முருகன் இருவரும் 30 நாட்கள் பரோல் கேட்டு தமிழக…

நைஜர் நதியில் கவிழ்ந்த படக 156 பேரை காணவில்லை

நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலே நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக 180 பயணிகள் படகு ஒன்றில் புறப்பட்டனர். நைஜர்…