delta delta

editor

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.19 கோடியாக உயர்வு.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்…

ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்.

ஜப்பானின் ஹோன்சு நகரில் கிழக்கு கடற்கரையோர பகுதியில் இன்று காலை 6.57 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இது ரிக்டரில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என…

12 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி? அனுமதி கோரி பைசர் நிறுவனம்.

அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு மருந்து நிறுவனமான பைசரும், ஜெர்மனியை சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.இந்த நிறுவனங்களின் தடுப்பூசி ஐரோப்பா கண்டத்தில் உள்ள…

கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த மோதல்.

ஒருங்கிணைந்த சோவியத் யூனியன் பிளவடைந்த பின்னர் 1991-ம் ஆண்டு கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் சுதந்திரம் பெற்றன. மத்திய ஆசியாவில் அமைந்துள்ள இந்த இரு…

விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்தது ரஷியா.

கொரோனா வைரசானது மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் பணியில் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவ்வகையில்,…

78 லட்சம் பிஎஸ்5 யூனிட்களை விற்ற சோனி

சோனி கார்ப்பரேஷன் நிறுவனம் 14.9 சதவீதம் வருடாந்திர லாபம் ஈட்டியுள்ளது. மார்ச் 31, 2021 வரையிலான காலாண்டில் மட்டும் சோனி 26.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.இந்த…

சாம்சங் புது லேப்டாப் அறிமுகம்.

சாம்சங் கேலக்ஸி புக் ப்ளெக்ஸ் 2 ஆல்பா அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புது லேப்டாப் நேரடியாக சாம்சங் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு முன்பதிவு துவங்கி இருக்கிறது. புதிய சாம்சங்…

அரச ஊழியர்கள் 10 நாட்கள் பணியாற்ற அனுமதி.

கொவிட் பரவலுக்கு மத்தியில் அரசாங்க ஊழியர்களை மட்டுப்படுத்தப்பட்ட நாட்களில் பணிக்கு அழைக்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்பொருட்டு நாளைய தினமான மே முதலாம் திகதி முதல் அரச…

யாழ் வீதியில் டிப்பரை வழிமறித்து சாரதி மீது வாள்வெட்டு!

வவுனியா சோயாவீதிக்கு அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், தாண்டிக்குளம் பகுதியில்…

தாக்குதல் நடந்த வந்தவர்களை மடக்கி பிடித்த மக்கள் .

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வாள்கள் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூவர் வசமாக மாட்டிக் கொண்டனர்.இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய…