delta delta

editor

வங்கியின் வருடாந்த அறிக்கை மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 71ஆவது வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளிவ். டீ. லக்ஷ்மன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.அலரிமாளிகையில் வைத்து இந்த அறிக்கை…

மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளுக்கு தடை!

நாட்டில் தற்போது நிலவிவரும் கொவிட் 19 நிலைமை காரணமாக எதிர்வரும் திங்கட் கிழமை தொடக்கம், திருமண நிகழ்வுகள் உட்பட ஏனைய நிகழ்வுகள் நடத்த அனுமதிக்கப்படாது என இராணுவ…

மயிரிழையில் உயிர்பிழைத்த சுமந்திரன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் அதிஷ்டமவசமாக உயிர்தப்பியுள்ளார்.எனினும் சுமந்திரனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. கொழும்பில்…

சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நாடு முடக்கப்படும்?

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்த வரும் நிலையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் நாடு முடக்கப்டம் என கொழும்பு வட்டாரத்…

மண் கடத்தல்காரர்கள் மீது கடற்படை துப்ப்பாக்கி சூடு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில்ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ள…

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை .

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது.இந்தநிலையில் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முன்வந்துள்ளன. இது தொடர்பாக மத்திய…

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15.11 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்…

பிரேசிலில் கொரோனா பலி எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் 3-வது இடத்திலும் உள்ளன.பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு…

ரஷ்யாவில் 48 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு.

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.இதுவரை 15 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால்…

கடும் நெரிசல்- 44 பேர் பலியான சோகம்

இஸ்ரேல் நாட்டின் மவுண்ட் மெரான் பகுதியில் நேற்று இரவு யூதர்களின் பாரம்பரிய மத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும்…