delta delta

editor

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு – 18 பேர் பலி

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பசோ. அந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.…

N-JOY என்ற தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உற்பத்தி செய்யப்படும் N-JOY என்ற தேங்காய் எண்ணெயை பயன்படுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.N-JOY தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் மற்றும் நிறுவனத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மற்றும் விற்பனைக்கு…

முழுமையாக முடக்கத் திட்டமா?

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தால் நாட்டை முழுமையாக முடக்குவதற்கு எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்தார்.ஆனால், கொரோனாத் தொற்றாளர்கள்…

பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சிறைப்பிடிப்பு!

அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர், அவரின் உத்தியோகப்பூர்வ அறையில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேற்படி அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவரை, அவரின் அலுவலக உத்தியோகப்பூர்வ…

பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பதட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி சந்தைக்கு அண்மையில் பழக்கடை காணப்படுவதால் அதில் இருந்த பழங்களை பிரதேச சபையினர் எடுத்துச் சென்ற காரணத்தினால் தனக்கு நீதி வேண்டும் என்று கோரி…

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்!

கரவெட்டி கிழக்கு, யார்க்கரு பகுதியில் இன்று காலை எரிந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டது. இளைஞனின் சடலமென தமிழ்பக்கம் ஆரம்ப தகவலை வெளியிட்டிருந்தது. எனினும், தற்போது அது முதியவர்…

யாழில் கைப்பற்றப்பட்ட 240 கிலோ கஞ்சா

யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பை அண்மித்து சில்லாலையில் 240 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா கடற்படையின் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சில்லாலையில்…

இந்திய உயர்ஸ்தானிகர்கோபால் பாக்லே மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திப்பு.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றையதினம் சந்தித்ததுடன் கொவிட்19 பெருநோய் காலத்தில் இந்தியாவுடனான கூட்டொருமைப்பாட்டுக்காக இலங்கை தலைமைத்துவத்துக்கு நன்றி தெரிவித்தார்.இந்த தகலை இந்திய…

மீனவர்களிடம் மீன்பிடி திணைக்களம் விடுத்து கோரிக்கை.

இந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேணுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வடக்கு மீனவர்களிடம் மீன்பிடி திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் கொரோனா தொற்றின் ​வேகம் அதிகரித்துள்ளதை அடுத்தே…

மோடிக்கு அவசர கடிதம் அனுப்பிய கோட்டாபய

சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் பெங் இலங்கைக்கு வருகை தந்தவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.நேற்றைய தினம் இந்தக்…