delta delta

editor

நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகாவின் குற்றம்சாட்டடு.

குறிப்பிட்ட சில வியாபாரிகளின் தேவைகளுக்கேற்ப அரசாங்கம் செயற்படுகிறதேயன்றி மக்களின் தேவைகளுக்கேற்ப செயற்படுவதாக இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பென்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.எதிர்க் கட்சித் தலைவர்…

ஈபிடிபி கட்சியினருக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் கைது!!

வவுனியாவில் ஈபிடிபிக் கட்சியினருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மூவர் வவுனியா பொலிசாரால் இன்று (27.04) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா கூமாங்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

வவுனியாவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் .

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் வவுனியா மாவட்ட செயலகம் முன்னால் இன்று (28.04)…

வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு

யாழ்.மிருசுவில் – கெற்பேலி பகுதியில் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞன் மீது சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சாவகச்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

யாழ் நாச்சிமார் கோவில் ஆலய செயலாளர் கைது!

யாழ்ப்பாணம் நாச்சிமார் ஆலயத்தில் கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிகளை மீறி தேர்த் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டில் ஆலயத்தின் தலைவரும் செயலாளரும் பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாட்டில் கோவிட்-19 கட்டுப்பாட்டு சுகாதார…

கொரோனா பலி எண்ணிக்கையில் இந்தியா 4-வது இடம்

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 3.29 கோடியுடன் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் பாதிப்பு 1.8 கோடியை நெருங்கி இரண்டாவது இடத்தில்…

தாறுமாறாக கட்டணத்தை உயர்த்திய விமான நிறுவனங்கள்

இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தடை செய்துள்ளன. எப்போதும் பரபரப்பாக…

இந்திய பயணிகளுக்கு பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளும் தடை

இந்திய பயணிகளுக்கு வரும் வியாழக்கிழமையில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.இந்தியாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகள், பிலிப்பைன்சில் நுழைய…

வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 14.93 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம்…

நாம் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என கொரோனா பாதிப்பு குறித்து பிரான்ஸ் அதிபர் இந்தியாவுக்கு டுவிட்

இந்தியாவில் கடந்த வாரம் முதல் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டல் மரணங்கள் நடந்து வருகின்றன. கொரோனாவின் கோரப்பிடியில்…