delta delta

editor

துருக்கியில் 47 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனைத்தொடர்ந்து…

சாக்லேட் மற்றும் தொப்பி திருடி மாட்டிக்கொண்ட பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இருவர்

தென்கொரியாவில் பாகிஸ்தானுக்கான தூதரகம் சியோல் நகரில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 10-ந்தேதி பாகிஸ்தான் தூதரகத்தை சேர்ந்த இருவர் சியோல் நகரில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர். அப்போது…

சோமாலியா அரசியல் நெருக்கடி – பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஐ.நா. பொதுச்செயலாளர் அழைப்பு.

சோமாலியாவில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அழைப்பு விட்டுள்ளார்.கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல்…

ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது – ஒருவர் பலி

பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் செபு மாகாணத்தின் மாக்டன் தீவில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து அந்நாட்டு விமான படைக்கு சொந்தமான ‘எம்520எம்ஜி’ தாக்குதல் ரக ஹெலிகாப்டர் ஒன்று…

பாகிஸ்தானில் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய ராணுவம் குவிப்பு

பாகிஸ்தானில் கொரானா வைரஸ் 3-வது அலை வேகமாக பரவி வருகிறது.‌ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாடு பரிதவித்து வருகிறது. இதனிடையே அரசு விதித்துள்ள கொரோனா…

போலீசாரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.…

4000 பேருடன் பிரமாண்டமாக நடக்கும் இசை விருது விழா.

இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, வருகிற மே 11-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’…

கருத்து சுதந்திரத்தை ஒழிக்கும் வகையில் சர்வாதிகார போக்கில் எவரும் செயற்பட முடியாது-சஜித் பிரேமதாச

ஜனநாயக நாடான இலங்கையில் கருத்து சுதந்திரத்தை ஒழிக்கும் வகையில் சர்வாதிகார போக்கில் எவரும் செயற்பட முடியாது என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.அம்பாந்தோட்டையில் நடைபெற்ற மக்கள்…

புர்கா – நிகாப் தடை செய்தவற்குஅனுமதி.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவான முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முக மறைப்புக்களையும் தடை செய்தவற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்…

இத்தாலியின் தூதுவராக நியமிக்கப்பட்ட மார்ஷல் சுமங்கள டயஸ்.

ஓய்வுபெற்ற விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் கனடாவுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டபோதிலும் அவருக்கான அனுமதியை கனடா வழங்காத காரணத்தால் அவரை இத்தாலிக்கான தூதுவராக நியமித்துள்ளது இலங்கை.…