delta delta

editor

யாழ் பிரதான சந்திகளில் நிலை கொண்டுள்ள ஸ்ரீலங்கா இராணுவம்!

யாழ்.நகர் மற்றும் புறநகர் பகுதிகளின் பிரதான சந்திகளில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிப்பதற்கு இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.பிரதான சந்திகளில் நிற்கும் இராணுவத்தினர் முக கவசங்கங்களை உரிய முறையில்…

நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகின்றன!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை மூடுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் நிலைமையை…

கையேந்தும் இலங்கை!

பிராந்தியத்தில் கொவிட் தொற்றுக்கள் அதிகரித்ததை அடுத்து, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தனது இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் தொற்றுநோய்…

தேசிய தலைவரை ஏமாற்றிய கருணாவிற்கு மக்களை ஏமாற்றுவது ஒன்றும் பெரிய விடயமே இல்லை.

தேசிய தலைவரை ஏமாற்றிய கருணாவிற்கு மக்களை ஏமாற்றுவது ஒன்றும் பெரிய விடயமே இல்லை என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கவலை தெரிவித்தார்.காரைதீவு கனகரட்ணம்…

கிளிநொச்சியில் அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ள தகவல்.

கிளிநொச்சி மாவட்டம் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக உள்ளதாக அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து மேலும் தகவல் வெளியிட்டுள்ள அவர்,கிளிநொச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா வைரஸின்…

வடமராட்சிக்குள் புகுந்தது சீனா!

யாழ். வடமராட்சி பகுதியில் சீன மொழியிலான எழுத்துக்களுடன் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ். வடமராட்சி வத்திராயனில் தனி நபர் ஒருவரது சொந்தக் காணியில் சிறார்களின் நலன் கருதி…

யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?

யாழ்ப்பாணத்தை தற்போது முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

யாழ் பாலாவியில் மணல் கள்ளர்கள் அட்டூழியம்

யாழ்.கொடிகாமம் – பாலாவி பகுதியில் வயல் காணியில் மணல் அகழ்ந்தவர்களை தட்டிக்கேட்ட காணி உரிமையாளர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.சம்பவம்…

கடவுள் தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் !

கடவுள் தான் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதனை தமிழர்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.அம்பாறை –…

இந்திய விமானங்களுக்கு மே 15 வரை தடை- ஆஸ்திரேலியா அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 3 லட்சத்தை தாண்டிவிட்டது. உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது.…