delta delta

editor

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சீனா.

அமெரிக்கா சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக தைவான் மற்றும் ஹாங்காங் பிரச்சினை, ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன…

எல்லையை மூடியது வங்காளதேசம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில்…

ரிஷாட் கைதிற்கு எதிர்ப்பு -மௌலவி போராட்டத்தில்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்புத்தெரிவித்து மௌலவி ஒருவர் வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வவுனியா கண்டிவீதியில் இன்று காலை 8 மணிக்கு குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.இதன்போது…

வீதி விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வீதி விபத்தில் பத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர். பலாலி வீதி உரும்பிராய் சந்தியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற கோர…

விபத்தில் 9 வயது சிறுமி பலி

கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரை ஏக்கர் பகுதியிலேயே இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த…

சஜித் பிரேமதாசவின் அறிவிப்பு.

தனது பயணத்திற்கு இடையூறு விளைவிப்பவர்கள் இருப்பின் கட்சியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.ஹம்பந்தோட்ட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு…

இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகள்!

பொது போக்குவரத்து சேவையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்படுபவர்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு இன்று முதல் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.பயணிகள் தனிமைப்படுத்தல் விதிகளை பேணுகின்றார்களா? என்பது தொடர்பில் அவதானத்துடன்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகம் பூட்டு

பத்தரமுல்லைவில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாளை (27) மற்றும் நாளை மறுநாள் (28) ஆகிய இரு தினங்களிலேயே இவ்வாறு குறித்த…

சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!

மட்டக்களப்பு காத்தான்குடியில் வீடொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர்  சடமாக மீட்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனரகாத்தான்குடி 3ம் குறிச்சி ஊர்வீதியிலுள்ள ஹிஜ்ரா ஒழுங்கையிலுள்ள வீடொன்றிலிருந்தே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை…

முல்லைத்தீவில் பத்து ஆர்.பி.ஜி குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு 5 ம் கண்டம் பிரதேசத்தில் வயல் நிலங்களை அண்மித்த பகுதியில் உள்ள வனப்பிரதேசத்திலேயே இந்த குண்டுகள்…