delta delta

editor

எந்த அரசியல் கட்சியிலும் கூட்டணி கொள்வதில்லை என மைத்திரி முடிவு.

எதிர்வரும் காலங்களில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் கை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் எனும் தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ளார்.இத்தகவலை…

தந்தை செல்வாவின் நினைவு தினப் பேருரை!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44 ஆவது நினைவு தின நினைவுப் பேருரை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைத்துள்ள தந்தை…

இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன கப்பல்

இந்த கப்பலில் யுரேனியம் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குப்படுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச்.எல்.அனில் ரஞ்சித் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.இப்போது இந்தக் கப்பல் இலங்கை கடல் எல்லையில் இருந்து…

தாயை கொன்று, உடலை சமைத்து சாப்பிட்ட மகன்!

ஆல்பர்டோ சஞ்சேஸ் கோமெஸ் எனும் அந்த நபர் 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார்.66 வயதாகும் அவரது தாய் மரியா சோலேடாட் கோமெஸ் நலன் குறித்து அவரது…

பேனாவை நட்டுவைத்தால் செடி கொடிகள் வளரும் – இலங்கை மாணவியின் கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக் உள்ளிட்ட இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பொருட்களால் இத்தனை காலமும் பேனா தயாரிக்கப்பட்டு வந்துள்ளது.இலங்கையிலுள்ள பாடசாலை மாணவர்களால் மட்டும் நாளொன்றுக்கு 80 கிலோ கிராம் அளவுக்கு பேனாக்கள்…

பருத்துறை பகுதியில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆபத்தான ஆயுதங்கள் மீட்பு!

யாழ்.பருத்துறை – பொலிகண்டி பகுதியில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பெருமளவு ஆயுதங்கள் இராணுவத்தினால் மீட்கப்பட்டுள்ளது.போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குறித்த ஆயுதங்கள் பிளாஸ்டிக் பரலில் போட்டு பாதுகாப்பாக மண்ணில்…

கைதின்பின்னணியை வௌியிட்டார் அமைச்சர்

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பினை பேணிய குற்றச்சாட்டு தொடர்பிலான சாட்சிகள் கிடைத்துள்ளதன் காரணமாகவே ரிசாட் பதியூதின் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.இதேவேளை மக்கள் விடுதலை…

தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும்.

கொரோனா தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும். மக்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டமொன்று அரசாங்கத்திடம் உள்ளது.இந்தச் சவாலை சிறப்பாக வெற்றிகொள்வதற்கு தொற்றுப் பரவிய…

பயங்கரவாத தடைச்சட்டத்தின் ரிஷாட் பதியுதீன் கைது!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டமைக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்ட…

விசாரணை வேண்டும்! விசேட வழிபாட்டில் ஈடுபட்ட ஹட்டன் மக்கள்

இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தும், நீதியான விசாரணை வேண்டும் எனக் கோரியும் ஹட்டன் திருச்சிலுவை ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.பதாதைகளை…