delta delta

editor

இந்தியாவில் உருமாறிய கொரோனா சுவிட்சர்லாந்தில் பரவியது

உலகம் முழுவதும் சுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மரபனு மாற்றம் அடைந்து உருமாறியது கண்டறியப்பட்டது. முதலில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா இருப்பது தெரியவந்தது.அதே போல் தென் ஆப்பிரிக்கா,…

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்பு கடந்த ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் கொரோனாவின் 2-வது அலை தாக்கிக் கொண்டு இருக்கிறது.கொரோனா வைரசை கட்டுப்படுத்த…

சோதனையில் 77 சதவீத செயல்திறனை நிரூபித்த மலேரியா தடுப்பூசி

ஒட்டுண்ணிகளால் ஏற்படும் மிக பயங்கரமான நோய் மலேரியா. காய்ச்சல், தலைவலி மற்றும் சளி போன்ற அறிகுறிகளுடன் மலேரியா தொடங்குகிறது. கொசு கடிப்பதன் மூலம் மக்களுக்கு பரவும் இந்த…

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு மீண்டும் அனுமதி அளித்தது அமெரிக்கா

ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.…

வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர் – பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயின் கிழக்கு பகுதியில் உள்ள மஷோனாலேண்ட் மாகாணத்திலிருந்து அந்த நாட்டு விமானப்படைக்கு சொந்தமான ‘அகுஸ்தா பெல் 412′ ரக ஹெலிகாப்டர் ஒன்று…

அதிக சக்தி வாய்ந்த உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், அதன் பின்னர் உருமாறி வருவது அடுத்தடுத்து கண்டறியப்பட்டு வருகிறது. அந்தவகையில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில்…

போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து பெண் அதிகாரி கழுத்தை அறுத்து படுகொலை.

பிரான்சில் கடந்த 2015-ம் ஆண்டு `சார்லி ஹெப்டோ’ என்கிற பத்திரிகை குறிப்பிட்ட ஒரு மதத்தின் தலைவரின் கேலிச்சித்திரத்தை பதிவிட்ட காரணத்துக்காக தாக்குதலுக்கு உள்ளானது.கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி…

கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை உயிரிழப்பு

குடும்பத் தகராறு காரணமாக மகனின் கண்மூடித் தனமான தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளார்.கோப்பாய் கலாசாலை வீதி – பாரதிபுரத்தில் நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 5 பிள்ளைகளின்…

புத்தரின் பௌத்த சின்னங்களைக் காட்டி நில அபகரிப்பு

கௌதம புத்தரின் பௌத்த சின்னங்கள் இருப்பதாக அடையாளம் காட்டி நிலங்களை அபகரிக்கின்றீர்கள். இந்து மன்னர்கள், ஆட்சி புரிந்த பொலநறுவை, அனுராதபுர பிரதேசங்களில் இந்து தாபனம் அமைக்க நூறு…

அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்கள்.

இல்கையின் மூன்று மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்கள் அதி அவதானம் மிக்க மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார…