delta delta

editor

ராஜபக்ச அரசின் கொடூர ராணுவ முகம் வெளிப்படுகிறதா?

அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனையும் அவரது சகோதரரையும் அதிகாலை 3 மணிக்கு வீடு புகுந்து கைது செய்தமையால் ராஜபக்ச அரசின்…

சமஷ்டி ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் -சுசில் பிரேமஜயந்த .

ஸ்ரீலங்காவில் சமஷ்டி ஆட்சி ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சுசில் பிரேமஜயந்த ஆருடம் வெளியிட்டுள்ளார்.இருப்பினும் ஒருபோதும் தனிநாடொன்று உருவாகாது…

கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக தீர்மானம்!

வவுனியாவில் கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொவிட்-19 தாக்கம் மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள், தொடர்பான விசேடகலந்துரையாடல் ஒன்று வவுனியா…

வயோதிபர்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலொன்று சிக்கியது!

யாழ்ப்பாணத்தில் வயோதிபர்கள் வசிக்கும் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடமிருந்து 18 பவுண்…

யாழில் அதிகரித்தது கொரோனா!

யாழ்ப்பாணத்தில் மேலும்12 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக…

ஆக்சிஜன் தட்டுப்பாடு- கொரோனா நோயாளிகள் மேலும் 25 பேர் பலி

பெரும்பாலான மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் நிறைய உயிர் இழப்புகள் ஏற்படடன. இதையடுத்து ஆக்சிஜன் தயாரிப்பு மற்றும்…

பிரேசிலில் ஒரே நாளில் 2659 பேர் உயிரிழப்பு

பிரேசிலில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 65 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ்…

இந்தியாவுக்கு உதவ தயார்- இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உள்ளது. கடந்த சில தினங்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கும் மேல் உயர்ந்து காணப்படுகிறது. கொரோனா…

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம்

விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காகவும், விண்வெளி வீரர்களை அனுப்புவதற்காகவும் விண்கலங்கள் அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்பப்படும் வீரர்கள், குறிப்பிட்ட காலம்வரை விண்வெளி நிலையத்தில்…

பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது ராக்கெட் தாக்குதல்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம்  தேதி அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.…