delta delta

editor

களுத்துறையில் 16 பேருக்கு கொரோனா.

களுத்துறை, பயகல மற்றும் ஹொரகஸ்கல பொலிஸ் பகுதிகளில் நேற்று 16 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதை அடுத்து சுமார் 200 கிராமவாசிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கொரோனா பரவுவதை தடுக்கும்…

வவுனியாவில் இடம்பெற்ற பாரிய விபத்து!

வவுனியா திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையால் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகையிரத கடவையில் புகையிரத்துடன் மோட்டார் சைக்கில் மோதியே இந்த விபத்து இடம்…

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் – 5 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் அமைந்துள்ள நட்சத்திர ஒட்டலில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஓட்டலின் கார் பார்க்கிங் பகுதியில் வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த…

இந்தியாவுக்கு செல்வோர் கவனமாக இருங்கள்… குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிரிட்டன் அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான போக்குவரத்து தடைக்கான சிவப்பு…

கணவர் மறைவுக்கு பிறகு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றி கூறிய ராணி எலிசபெத்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான பிலிப் கடந்த 9ம் தேதி காலமானார். கடந்த சனிக்கிழமை அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. தேவாலயத்தில் நடந்த இறுதி அஞ்சலி…

மாயமான நீர்மூழ்கி கப்பல்- 53 ராணுவ வீரர்களின் கதி என்ன?

இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாலி தீவு அருகே அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘நங்கலா 402′ என்கிற நீர்மூழ்கி கப்பல் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.…

ஒப்பந்தங்களை ரத்து செய்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் உள்நாட்டு அரசியலில் ரகசிய வெளிநாட்டு தலையீட்டை தடை செய்யும் நோக்கில் கடந்த 2018-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்ட‌ன.இந்த சட்டங்கள் சீனாவுக்கு எதிரான பாரபட்சம்…

சொந்தமாக விண்வெளி ஆய்வு மையத்தை அமைக்க ரஷியா முடிவு

தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1998-ம் ஆண்டு ரஷியா மற்றும் அமெரிக்காவின் கூட்டுமுயற்சியில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜப்பான், கனடா…

துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி – அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று முன்தினம் மாலை கத்திக்குத்து சம்பவம் நடப்பதாக போலீசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற…

தடுப்பூசி போட்ட 3 பேர் பலி – ரத்தம் உறைந்ததால் விபரீதம்

இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இந்தியா பரிசாக அளித்த கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தி, இதுவரை, 9 லட்சத்து…