delta delta

editor

நவாஸ் ஷெரீப் சொத்துகள் ஏலம் விடப்படுமா? – ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனு தாக்கல்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துகளை ஏலம்விட வேண்டும் என்று கோரி ஊழல் தடுப்பு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் 3 முறை பிரதமர் பதவி வகித்தவர்,…

வன்முறையில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் கொட்டம் இன்னும் அடங்கவில்லை. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, மற்றொரு பக்கம் வன்முறை என்பது அவர்களின் வழக்கமாக உள்ளது.இந்த நிலையில் அங்கு பரா, பர்வான், நர்கர்ஹார்,…

இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு – சிங்கப்பூர் அறிவிப்பு

இந்தியாவில்  இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் கூடுதலாக 7 நாட்கள்  தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் அறிவித்துள்ளது.சிங்கப்பூர் சுகாதாரத் துறை  இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு – முன்னாள் போலீஸ் டெரிக் சாவின் குற்றவாளி என அறிவிப்பு

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ்…

சாட் நாட்டில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்த மோதலில் அதிபர் பலி.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாட் நாட்டில் 30 ஆண்டுக் காலமாக அதிபர் பதவி வகித்து வந்தவர், இத்ரிஸ் டெபி இட்னோ (68). இவர் அங்கு கிளர்ச்சியாளர்களுடன் நடந்த…

ஜார்ஜ் பிளாய்டு கொலை வழக்கு தீர்ப்பை கொண்டாடும் மக்கள்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்த கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு, கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு…

எமக்கு ஒரு முகமும் அரசுக்கு ஒரு முகமும் காட்டும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள்.

தமிழ் பேசும் இனம் என்ற அடிப்படையில் ஒன்றாகச் செயற்பட வேண்டும் என்று நாங்கள் சிந்தித்தாலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் அவ்வாறு சிந்திப்பதாக இல்லை. சில முஸ்லிம் அரசியல்வாதிகள்…

அழுத்தம் தாங்கமுடியாது பதவி விலகிய ஆளும் கட்சியின் முக்கிய உறுப்பினர்.

பொதுஜனபெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா தாம் வகித்து வந்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.துறைசார் அமைச்சரின் அழுத்தம் காரணமாக…

ஆறாத வடுவாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- மௌன அஞ்சலி.

ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மரியன்னை தேவாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்றது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர்…

தடுப்பு முகாம்களில் உள்ள இலங்கை பெண்கள் – எடுக்கப்பட்ட நடவடிக்கை

சவுதி அரேபியாவில் பணிப்பெண்களாக சென்ற நூற்றுக்கணக்கான இலங்கை பெண்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை நாட்டுக்கு திருப்பி அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் நிமால்…