delta delta

editor

கடன் மோசடியில் ஈடுபட்டு ஆன்டிகுவாவில் தலைமறைவான மெகுல் சோக்சியை காணவில்லை !

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14 ஆயிரம் கோடி ரூபாய் வரை…

பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு உதவிகள் தொடர்ந்து நிறுத்தம்

உலகலாவிய பயங்கரவாத ஒழிப்பில் பாகிஸ்தான் அமெரிக்காவின் கூட்டாளியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்காக நிதியுதவி மற்றும் பாதுகாப்பு உதவிகளை வழங்கி…

எரிமலை வெடித்து சிதறி பலியானோர் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த ஒரு வாரமாகவே சீற்றத்துடன் காணப்பட்ட நைராகோங்கோ   எரிமலை நேற்று முன்தினம் இரவு திடீரென வெடித்து சிதறியது. இதில் சிக்கி பலியானோர்…

சுரங்க பாதையில் 2 மெட்ரோ ரெயில்கள் மோதல்- 213 பேர் காயம்.

மலேசிய நாட்டில் 23 ஆண்டுகளாக மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது. கோலாலம்பூரில் பெட்ரான் இரட்டை கோபுரம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் நேற்று பெரிய விபத்து ஏற்பட்டது.இரட்டை…

அரசாங்கத்தின் போக்கு குறித்து P2P வெளியிட்டுள்ள அறிக்கை!

இந்த அரசு தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை இலக்குவைத்து நடாத்திவரும் அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளை உற்றுநோக்கும் போது மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பும், உத்தரவாதமும் இல்லாத நிலையே…

சிதைவடைந்த நிலையில் மன்னாரில் சடலம்!

மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள தாழ்வுபாடு கடற்கரையை அண்மித்த கடற்கரை பகுதியில் மிகவும் சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.இந்த சடலத்தை நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார்…

பெருமளவில் ஒன்று கூடிய மக்கள் -கொழும்பில் பதற்றம்

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தைப் பெற்றுக்கொள்வதற்காக கூடிய கூட்டத்தால், ஸ்ரீலங்காவின் தலைநகர் கொழும்பு – மருதானை சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைக்கு வெளியே பதற்றமான சூழ்நிலை நிலவியது.தடுப்பூசியை…

வெடிக்காத நிலையிலான குண்டு ஒன்று மீட்பு!

இன்று முல்லைத்தீவு கள்ளபாடு கடற்கரை பகுதியில் வெடிக்காத நிலையிலான குண்டு ஒன்று இனம் காணப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடற்கரையில் தற்போது அலையின் வேகம் அதிகமாக காணப்பட்டுள்ளது.இன்னிலையில் கள்ளப்பாடு கடற்கரை…

முகக்கவசம் அணியாதவர்களை அள்ளிச்செல்லும் பொலிஸார்!

வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் நின்றிருந்த நபர்களை பொலிஸார் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை…

ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்ட பின் முதல்முறையாக ஆங் சான் சூகி கோர்ட்டில் ஆஜர்

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சான் சூகி உள்ளிட்ட பல்வேறு…