delta delta

editor

எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானங்கள்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவின் கூட்டம் கட்சி தலைவர்களின் பங்குபற்றலுடன் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது என நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.சபாநாயகர் மஹிந்த யாபா…

வவுனியாவில் கண்டு பிடிக்கப்பட்ட இரு கைக்குண்டுகள்.

இந்திய இராணுவத்தால் பயன்படுத்தப்படுவதாக கருதப்படும் இரு கைக்குண்டுகள் செயலிழந்த நிலையில் நேற்று மாலை வவுனியாவில் கண்டு பிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மழை…

டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக கண்டன தீர்மானம் .

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திற்கு எதிராக கண்டன தீர்மானம் ஒன்று வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் அமர்வு நேற்றைய தினம்…

சவுதியில் காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள்.

இலங்கையிலிருந்து தொழில் தேடி வீட்டுப்பணிப்பெண்களாகச் சென்ற 41 இலங்கைப்பெண்கள் சவுதியில் காரணம் எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது.சவுதியின் ரியாத் நகரிலேயே…

காணொளி மூலம் நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் நிர்வாணமாக தோன்றிய கனடா எம்.பி.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைப்பதால் பெரும்பாலான ஆலோசனைக் கூட்டங்கள், கலந்துரையாடல்கள், உச்சிமாநாடுகள் காணொளி வாயிலாகவே நடத்தப்படுகின்றன. இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்போர், உஷாராக இருக்க வேண்டும். மீட்டிங்…

விபத்துகள் 35 சதவீதம் குறைந்துள்ளதாக அதிகாரி தகவல்.

சார்ஜா போலீசின் போக்குவரத்து மற்றும் உரிமம் வழங்கும் பிரிவின் இயக்குனர் முகம்மது அல்லை அல் நக்பி கூறியதாவது:-சார்ஜா பகுதியில் இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மார்ச்…

“நாங்கள்தான் போரில் வெற்றி பெற்றிருக்கிறோம்” தலீபான்கள் கொக்கரிப்பு.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தலீபான்கள் தஞ்சம் அளித்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா 2001-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடுத்தது.…

ராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல் – துருக்கி வீரர் பலி

ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் துருக்கி நாட்டின் ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது.அந்த தளத்தை குறி வைத்து நேற்று முன்தினம் இரவு 3…

போராட்டம் நடத்திய மருத்துவ தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மியான்மர் நாட்டில் நடந்த பொதுத்தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி கூட இருந்தது. ஆனால் அந்த நாளில் ராணுவம் சற்றும் எதிர்பாராத வகையில்…

படுகொலை சம்பவம் -வீதியில் வீசப்பட்ட சடலம்!

கொத்மலை பிரதேசத்தில் படுகொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவிலேயே நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில்…