delta delta

editor

எரிமலை வெடித்தது 15 பேர் பலி – 500 வீடுகள் சேதம்!

காங்கோ நாட்டின் கோமா நகர் அருகே நியிராகாங்கோ எரிமலை உள்ளது. அந்த எரிமலை, இரவு நேரத்தில் திடீரென வெடித்துச் சிதறியது. எரிமலை குழம்பு, பக்கத்து கிராமங்களுக்கு பரவியது.எரிமலை…

மாலி நாட்டில் அதிபர் மற்றும் பிரதமரை அந்நாட்டு ராணுவம் அதிரடியாக கைது செய்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் இடைக்கால ஆட்சி நடந்து வருகிறது.  கடந்த ஆகஸ்டில் ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையால் அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்ட்டா…

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்தது.

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி…

அதிபர் ஜோ பைடனை அதிபர் புதின் முதல்முறையாக சந்திக்கிறார்

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதிபராக பதவியேற்ற பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிபர் ஜோ…

51 கோடி கொரோனா தடுப்பூசிகள் சீனாவில் போடப்பட்டுள்ளன

உலகையே புரட்டிப் போட்டுள்ள கொரோனா வைரசின் தாயகமான சீனாவில், 40.49 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.இந்நிலையில் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம்…

13 போலீசாரை கொன்ற அரசு எதிர்ப்பு ஆயுத குழு

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1-ந்தேதி முதல் அந்நாட்டு ராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.இதனையடுத்து அந்நாட்டின் 800-க்கும் அதிகமான ஜனநாயக ஆதரவாளர்கள் ஜுண்டா எனப்படும் ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.…

வலுக்கட்டாயமாக விமானத்தை தரையிறக்கிய பெலாரஸ்.

பத்திரிகையாளரும் அரசுக்கு எதிரான விமர்சகருமான ரோமன் புரோட்டசெவிச்சை தேடப்படும் நபராக பெலாரஸ் நாடு அறிவித்து அவரை கைது செய்ய முனைப்பு காட்டி வந்தது. போலந்த் நாட்டில் இருந்த…

வெளிவிவகார அமைச்சரின் இலங்கைப் பயணம் இரத்து.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த சீன வெளிவிவகார அமைச்சர் வோங் ஹீயின் விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய ஒத்துழைப்புகளுக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.துறைமுக நகர் திட்டத்தை…

225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கு புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து அடுத்த அமைச்சரவைக்கு பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக நிதி அமைச்சின்…

மக்களின் உயிரை தியாகம் செய்ய வேண்டாம்- ரணில்

பொருளாதாரத்தை காரணம் காட்டி மக்களின் உயிரை தியாகம் செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டுள்ளார்.தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில்…