delta delta

editor

சீமானின் பொய்களை துணிந்து வெளிப்படுத்திய -அனந்தி சசிதரன்

சீமானின் பொய்களை துணிந்து வெளிப்படுத்திய முதல் தாயக அரசியல் வாதி அனந்தி சசிதரன்

அமைச்சர் ஜெனரல் பெய் பின்கீ இலங்கைக்கு விஜயம் .

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பெய் பின்கீ இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலை ஆங்கில ஊடகமொன்று பிரசுரித்துள்ளது.இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நோக்கில் அவர்…

அரசாங்கம் மேலும் வலுப்பெறும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆளும் கூட்டணி கட்சிகளுடன் நடாத்தப்பட உள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் அரசாங்கம் மேலும் வலுப்பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பிரதமர் சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர்…

இந்துக்களின் முக்கிய கோட்பாடு தீயிட்டு எரிப்பு.

வவுனியா சுத்தானந்தா இந்துஇளைஞர் சங்கத்தின் பதில் தலைவரால் சமர்பிக்கப்பட்ட அறிக்கை தீயிட்டு எரிக்கப்பட்டமை சிறுபிள்ளைத்தனமான செயற்பாடு என சர்வதேச இந்துஇளைஞர் பேரவையின் உபதலைவரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான…

ஈழத்தை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்!

முஸ்லிம் விவாக சட்டடம், ஈழம் உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய தேசியவாதிகள் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக மௌனம் காப்பது வேடிக்கையானது என்று…

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்று பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும்…

இராணுவ தளபதி விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை.

நாட்டு மக்கள், கொரோனா வைரஸ் தொற்றுத் தடுப்புக்கான சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்படும் பட்சத்தில், எதிர்வரும் மே மாதம் முதல் மிக மோசமான பெறுபேறுகளைச் சந்திக்க வேண்டிய…

சுமந்திரன் கொலைச்சதி!

நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை, ஆயுத வர்த்தகம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு…

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.66 கோடியை கடந்தது.

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா…

ஈரானில் அணு ஆலையில் பயங்கர வெடி விபத்து

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை…