delta delta

editor

லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும்- சீன ராணுவம் சொல்கிறது

கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இந்தியாவும், சீனாவும் படைகளை விலக்கியுள்ளன. அங்கு மீதமுள்ள இடங்களிலும் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக கடந்த…

இறுதிச்சடங்கில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க மாட்டார் என தகவல்

இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 17-ம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும். கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே அதில் பங்கேற்க…

ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தம் முடக்கம் – துருக்கி அறிவிப்பு

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகிய இருவரும் அண்மையில் துருக்கி நாட்டுக்கு சென்றிருந்தனர்.அங்கு இவர்கள்…

உதவி கோரி டெல்லி செல்கிறார் கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் டெல்லிக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் இவ்வாறு வரும் அவர் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய ஊடகமொன்று…

மே மாதத்தில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் அபாயம்

பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் பல எச்சரிக்கைகளை விடுத்த போதிலும், மக்கள் கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை பொதுவில் கொண்டு செல்வதைக்…

மற்றொரு ஈழம்!! வெளியானது தகவல்

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இது மற்றுமொரு ஈழத்தை உருவாக்கிய நிலைமை எனவும் கூறியுள்ளார்.இந்த சட்டமானது தெளிவாக தனியான நாட்டை உருவாக்கும் வழிமுறை.…

விக்னேஸ்வரன் தரப்பு நினைப்பது நடக்காது – சரத் வீரசேகர ஆவேசம்

புதிய அரசமைப்பு உருவாக்க நிபுணர் குழுவிடம் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யோசனைகளை அந்தக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் சமர்ப்பித்திருந்தார். அதில் ஒற்றையாட்சியால்தான் நாடு…

இலங்கைக்கு சீனாவின் கடன்தொகை 500 மில்லியன்!

கடந்த வருடம் சீன அபிவிருத்தி வங்கியிடம் இலங்கை 700 மில்லியன் அமெரிக்கடொலர் கடனுதவியை கோரியிருந்தது.இந்த நிலையில் அந்த கடன்தொகையில் 500 மில். இந்தவாரம் கிடைக்கவுள்ளது.இது தொடர்பில் கருத்து…

13 பேர் 24 மணிநேரத்தில் பலியான சோகம்

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற விபத்துக்களில்13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.இதேவேளை ஜனவரி 5ஆம் திகதி தொடக்கம் இதுவரை இடம்பெற்ற வீதி…

பல்கலைக்கழகங்கள் புத்தாண்டின் பின்னர் மீண்டும் திறக்கப்படும் .

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தற்போது தயாரித்து வருகின்றார். இந்த ஆலோசனைகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும்.பல்கலைக்கழக…