delta delta

editor

அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளமாட்டோம் – சுதந்திரக்கட்சி அறிவிப்பு

அரசாங்கத்தை சங்கடத்திற்கு உள்ளாக்குவதற்கோ மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கோ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.…

பொதுஜனபெரமுன தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி.

ஆளும் அரசின் பங்காளி கட்சித் தலைவர்களுடன் அவசர சந்திப்பை நடத்தியுள்ள ஜனாதிபதி மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,அரசிலுள்ள பங்காளிக்கட்சிகள் ஒன்று கூடிப்பேசுவதில் தவறு இல்லை.…

புனித ரமழான் மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று திங்கட்கிழமை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் இடம்பெறவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள்,…

வீட்டிற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல்- வயோதிபர் கொலை!

நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல் வயோதிபத் தம்பதியை துன்புறுத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் தென்மராட்சி அல்லாரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சிவராசா…

60 நாடுகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் உருவாக்கி பொது மக்களுக்கு செலுத்தி வருகின்றன.ஐரோப்பிய நாடுகள், தடுப்பு மருந்துகளை வாங்கி…

அலிபாபா நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி அபராதம்

சீனாவைச் சேர்ந்த உலகின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனம் அலிபாபா.‌ இதன் நிறுவனர் ஜாக் மா. ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் கடந்த 1999-ம் ஆண்டு…

ளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு ஏப்ரல் 17ல் நடைபெறும்

இளவரசர் பிலிப் மரணத்துக்கு உலகெங்கிலும் உள்ள மன்னர்கள், அரச தலைவர்கள் முன்னாள் மற்றும் இந்நாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் என பல தரப்பினரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து…

6.0 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் – 8 பேர் பலி

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா, நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது.இதனால் அங்கு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு போன்ற இயற்கைப்…

வான் தாக்குதலில் தலீபான் கவர்னர் உட்பட 22 பயங்கரவாதிகள் பலி.

ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலீபான் பயங்கரவாதிகள் அங்கு தங்களுக்கென தனி ஆட்சி நடத்தி வருகிறார்கள்.அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள படாக்சான்‌…