delta delta

editor

மியான்மரில் மேலும் 82 பேர் சுட்டுக்கொலை.

ராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறி மக்கள் சாலைகளில் இறங்கி போராடி வருகிறார்கள். ஆனால் போராட்டங்களை ஒடுக்க ராணுவம் துப்பாக்கிசூடு நடத்தி வருகிறது. இதில், பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனாலும் பொது…

அரச சேவை நிறுவனங்களுக்கு மட்டுமே விடுமுறை.

நாளை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்ட போதிலும் அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் அனைத்து அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளை…

அமைச்சர் டக்ளசுக்கு கடும் தாக்கு

யாழ். நகர முதல்வரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியிடம் கலந்துரையாடி விடுதலை செய்ய முடியுமாக இருந்தால் ஏன் அரசியல் கைதிகளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி விடுதலை செய்ய முடியாது?…

இந்தியா வழங்கியுள்ள உறுதிமொழி .

தற்போதைய சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு முகங்கொடுப்பதற்கான உலகளாவிய போராட்டத்தின் போது, முன்நின்று அனைத்து உதவிகளையும் வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது.இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொரோனா…

பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் .

பொதுவாகப் பயன்படுத்தப்படும் பதினைந்து பிளாஸ்டிக் பொருட்கள் விரைவில் தடை செய்யப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.வர்த்தமானிக்காக மேலும் இரண்டு பட்டியல்கள் தொகுக்கப்பட்டு வருவதாக அமைச்சக தரப்பு தெரிவித்துள்ளது,அதில்…

குடைசாய்ந்த கொகுசு வான்! ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் கடவத்தமடு பிரதேசத்தில் வான் ஒன்று டயர் வெடித்து குடைசாய்ந்ததில் அதில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

ரஞ்சன் ராமநாயக்க சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னணி.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் 04 வருட கடூழிய சிறை தண்டனையை பெற்றுள்ள ரஞ்சன் ராமநாயக்க தற்போது தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்துள்ளார்.இவரது பதவி இழப்பின் பின்னணியில்…

அரசாங்கம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு!

இலங்கைக்குள் மத அடிப்படைவாத நடவடிக்கைகள் மற்றும் பிரிவினைவாத செயல்களை முன்னெடுத்துச் செல்ல எந்த அரசசார்ப்றற நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவிகளை பெற அரசாங்கம் தடைவிதித்துள்ளது.இப்படியான அரசசார்பற்ற நிறுவனங்கள்…

ராஜபக்ஷர்களைப் புகழ்ந்து தள்ளிய இசாக் ரஹ்மான்.

இந்த நாட்டில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி – ஆட்சி மாறினாலும் சரி கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச போன்ற நல்லதொரு தலைவர்களைக் காண…

வன்முறை நடந்த வாக்குச்சாவடியில் தேர்தல் ஒத்திவைப்பு.

மேற்கு வங்காளத்தில் இன்று நான்காம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கூஜ்பெகர் மாவட்டம், சிடால்குச்சி தொகுதியில் உள்ள 126வது வாக்குச்சாவடியில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது.…