delta delta

editor

இந்தோனேசியாவில் 13 பேருக்கு மரண தண்டனை

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்தியதாக ஒரு பாகிஸ்தானியர், 3 ஈரானியர், 9 இந்தோனேசியர்கள்…

ரஷியா-உக்ரைன் எல்லை பதற்றம்

உக்ரைன் எல்லை அருகே ரஷிய ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டது. உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லை பகுதியான டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்ற ரஷியா முயற்சி செய்வதாக அந்நாடு குற்றம்சாட்டி…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு -ஒருவர் பலி.

அமெரிக்காவில் தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் ஜோபைடன்…

‘அங்கோர்வாட்’ ஆலயம் மூடப்பட்டது.

தென்கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவிலும் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இங்கு உலகின் மிகப்பெரிய இந்து கோவிலான அங்கோர்வாட் ஆலயம் உள்ளது.இந்த ஆலயத்துக்கு உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு…

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வேண்டுகோள் .

“பிலவ” வருட தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு காலத்தில் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.நாடளாவியரீதியில் கொரோனா…

ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பூசியை கொள்வனவு செய்வது தொடர்பில் பேச்சுவார்த்தை.

இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் மூலம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை களைத் ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.மேலும் பேச்சுவார்த்தை…

மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து கோட்டாபயவிடம் முறையிட்ட சாணக்கியன்!

மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்ற…

கொழும்பில் பௌத்த தேரர் கைது!

கோட்டை பொலிஸாரின் ஜீப் வண்டியை சேதப்படுத்தினார் எனத் தெரிவித்து ஜம்புரேவெல சந்திரரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த இராணுவ வீரர்களின் மனைவிகளின் உரிமைகளுக்காக நேற்று காலை போராட்டம் ஒன்று…

பதுங்கு குழிக்குள்ளிருந்த முக்கிய புள்ளி!

கொழும்பு, முல்லேரியா பிரதேசத்தில் வீடு ஒன்றிற்குள் பதுங்கு குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.கண்டுபிடிக்கப்பட்ட பதுங்கு குழிக்குள் சந்தேக நபர் ஒருவர்…

அஜித் ரோஹண வெளியிட்டுள்ள கருத்து!

யாழ் நகரில் சுகாதார நடைமுறைகள் மற்றும் போக்குவரத்து பணிகள் தொடர்பில் ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்வதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்னர் 5 பேர் கொண்ட குழுவொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.அந்தக்…