delta delta

editor

அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியினுள் அடாத்தாக புகுந்த அமெரிக்கன் மிஷனை சேர்ந்தவர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சில மாணவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மாணவர்கள்…

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது

யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி கடுமையான கண்டனம் வெளியிட்டுள்ளது.கைதிற்கு பதில் அவர் மீது குற்றம் சாட்டி, எழுத்து மூல…

சீமான் பற்றி வெளிவந்த செய்தி அசைக்க முடியாத உண்மை -திலீபன் செந்தில் ஆவேசப்பேச்சு

 புலனாய்வுத்துறையின் முக்கிஸ்தர் சிரஞ்சிவி மாஸ்டரை புடுங்கியா ? பொட்டு அம்மான் தனது மயிருக்கு சமன் என்று சொன்னது தனது குரல் பதிவு இல்லை என்றால் ஏன் சீமான்…

பிரதமர் மோடி 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

கடந்த மார்ச் 1ந்தேதி கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 2-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டார்.புதுச்சேரியை சேர்ந்த நிவேதா, பஞ்சாப்பை…

பிரேசிலில் ஒரே நாளில் 4,195 பேர் கொரோனாவுக்கு பலி.

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கும் நாடு பிரேசில். அங்கு கொரோனா பாதிப்பு 1½ கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.…

இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து வர அனுமதியில்லை என்று அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார்.இந்தியாவில் இருந்து வரும் பலருக்கு கொரோனா தொற்று…

சீனாவுக்கு தைவான் பகிரங்க எச்சரிக்கை.

சீனா தனது அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறது. ஆங்காங் நாட்டை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.அதேபோல் தென் சீன கடல் பகுதியில் முழு ஆதிக்கத்தை செலுத்த…

எங்கள் நாட்டில் கொரோனா வைரசே இல்லை.

உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று…

போராட்டத்தில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்!

பல வருடங்களாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார…

இலங்கை முழுவதும் குவிக்கப்படவுள்ள இராணுவம்.

தமிழ், சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. புத்தாண்டின் போது பயணக் கட்டுப்பாடு அல்லது ஊரடங்கு சட்டம்…