delta delta

editor

யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா.

யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.அவர்களில் 8 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்…

பயன்படுத்தப்பட்ட விடுதலைப்புலிகளின் பெயர் -வெளிவரும் புதிய தகவல்

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு வவுணதீவு சோதனைச்சாவடியில் வைத்து இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்தமைக்கு விடுதலைப்புலிகளே காரணமென குற்றம் சாட்டப்பட்டது.ஆனால் உண்மையை…

ஒன்றிணையவுள்ள இரண்டு பிரபலங்கள்?

நல்லாட்சி அரசாங்கத்தை அமைக்க உதவிசெய்த சிவில் அமைப்புக்கள் அமைச்சர் விமல் வீரவன்சவையும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவையும் இணைத்து புதிய அரசியல்…

உருவானது புதிய காவலர் படை!

யாழ்.மாநகர பகுதியில் முதன் முறையாக காவலர் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் படை தமது பணியை ஆரம்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த காவலர் படை பரீட்சார்த்தமாக இன்றைய தினம்…

புத்தாண்டு எப்படி இருக்கும்?

சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேர பத்திரம் சர்வதேச இந்துமத பீடச் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் பாபு சர்மா கணித்து வெளியிட்டுள்ளார்.பாரம்பரியங்களுக்கேற்ப பிலவ வருசத்துக்கான சுபநேரங்களை அடையாளப்படுத்திய…

கோட்டாபய அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாங்கள் ஜெனிவாவின்நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றோம்,நாங்கள் அச்சுறுத்தல்கள் குறித்து யதார்த்தபூர்வமாக சிந்திக்கவேண்டும், என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஓய்வு பெற்ற இராணுவ…

ஆபத்தில் முப்படையினர்!

முப்படையினருக்கும் மேற்குலக சக்திகளால் ஆபத்து உருவாகி இருப்பதாகவும் அதற்காகவே பெரும் நிதி ஒதுக்க பட்டதாகவும் அவர்களை காப்பாற்ற அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பர பரப்பு…

18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி

இந்திய முழுவதும் கொரோனா 2-வது அலை ஏற்பட்டு வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய் பரவல் 1 லட்சத்தை தாண்டி இருக்கிறது.இந்தநிலையில் நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக இந்திய…

டெல்லியில் 30-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு.

இந்தியாவில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகம், கேரளா, பஞ்சாப், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து…

தமிழகத்தில் 1 மணி வரை 39.61 சதவீத வாக்குகள் பதிவு

காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.தமிழகம்…