delta delta

editor

சீனா வழங்கிய சலுகை – அம்பலத்துக்கு வந்த இரகசியம்

தேவையான அளவு கடன்களைப் பெற்று வசதியுள்ள போது திருப்பிச் செலுத்துவதற்கு சீனா ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க…

தேரர் கடுமையான எச்சரிக்கை

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.தேர்தல் கால பரப்புரைகளின் போது தற்போதைய அரசாங்கம்…

பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு.

பன்னிபிட்டி பகுதியில் பாரவூர்தி சாரதி மீது கொடூரமாக தாக்கப்பட்ட வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட மகரகம போக்குவரத்து பிரிவுடன் தொடர்புடைய பொலிஸ் கான்ஸ்டபிளை ரூ .500,000 இலட்சம் பிணையில்…

கோட்டாபய எடுத்த உடனடி முடிவு.

இலங்கையில் நேற்று முதல் பாம் ஓயில் இறக்குமதி செய்ய தடை விதிக்க ஜனாதிபதி எடுத்த உடனடி முடிவு பேக்கரி தொழிற்துறையை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுக்கும் என்று அனைத்து…

மீண்டும் நாம் வருவோம் – மனோ கணேசன் சீற்றம் .

தனித் தமிழ்ப் பிரிவு என்றால், கொடுப்பதை வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இதுதான், வித்தியாசம். எழுதி வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் நாம் வருவோம். மீண்டும் பெறுவோம் என்று தமிழ் முற்போக்குக்…

வெளிநாடுகளில் உள்ள இலங்கையருக்கு மகிழ்ச்சியான தகவல்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட ஏராளமான இலங்கையர்கள் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கின்றனர்.இந்தநிலையில் இலங்கை தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை அழைத்துவர அரசு…

1800 கைதிகள் தப்பி ஓட்டம்

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் அரசை எதிர்த்து பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் நைஜீரியாவில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் திடீரென்று தாக்குதல் நடத்தி…

13.23 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு.

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ், ரஷ்யா…

துருக்கியில் மேலும் 42,551 பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே…

ஏரியில் படகு கவிழ்ந்து 8 பேர் பலி.

தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசின் தலைநகர் வியன்டியனில் நம் நகும் என்கிற மிகப்பெரிய ஏரி உள்ளது. இங்கு படகு சவாரி மிகவும் புகழ் பெற்றதாகும்.‌இந்த நிலையில் நேற்று…