delta delta

editor

ஆட்சியை கவிழ்க்க முயன்ற இளவரசர் கைது.

ஜோர்டானில் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டில் முன்னாள் பட்டத்து இளவரசர் ஹம்ஸா பின் உசேன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுமத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஜோர்டானில்…

பிரான்சில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 48 லட்சத்தைக் கடந்தது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து பிரேசில் இரண்டாம்…

ஈஸ்டர் தாக்குதல் நினைவு நாள் – கொழும்பு நகரில் பலத்த பாதுகாப்பு

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின்போது 3 தேவாலயங்கள் மற்றும் சில நட்சத்திர ஓட்டல்களில் பயங்கரவாதிகள் திடீர்…

நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி.

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அங்குள்ள பல…

சுமார் 10,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் .

கடந்த ஜனவரி 21 ஆம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காக மீளவும் விமானநிலையம் திறக்கப்பட்டதிலிருந்து, சுமார் 10,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு…

கோட்டாபயவிடம் இன்று கையளிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து மீண்டும் நியமிக்கப்பட்ட மேற்பார்வைக் குழுவின் அறிக்கை இன்று (ஏப்ரல் 5) ஜனாதிபதியிடம்…

கோரவிபத்து தந்தை ஸ்தலத்தில் பலி மகன் படுகாயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு-பரந்தன் வீதியில் தேராவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவரது மகன் படுகாயமடைந்துள்ளார்.இன்று காலை வேளை உந்துருளியில் பயணித்த தந்தையும்…

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்:

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதற்கமைய தங்கத்தின் விலை ஓரளவு குறைவடைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.தங்கம்…

கோட்டாபய அரசை கடுமையாக விமர்சித்த தேரர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆசி பெற சென்றநிலையில் அவர் முன்பாகவே அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் செய்யவில்லை என கெட்டம்பே ராஜோபவனாராம விகாராதிபதி…

உலகின் பெரிய எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டையில்

உலகின் மிகப் பெரிய இரண்டு எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தினை வந்தடைந்துள்ளன.இதனால் உள்நாட்டு துறைமுக சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக பல்வேறு சந்தர்ப்பங்கள்…