delta delta

editor

இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் பாகிஸ்தான் உள்பட 4 நாடுகள்

இங்கிலாந்து நாட்டில் இதுவரை 43 லட்சத்து 53 ஆயிரத்து 547 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 6 பேர்…

பொலிஸ் அதிகாரியின் விரலைக் கடித்த இளைஞன்.

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் பொலிஸாரின் கை விரலை கடித்ததாக தெரிவித்து யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்.யாழ்.ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள நாகவிகாரையில்…

உயிரிழந்த தாயும் மகனும்! கொலையா? தீவிர விசாரணையில் பொலிஸார்

பொலன்னறுவை – பிஹிடிவெவ – நுவரகல பிரதேசத்தில் உடலில் விஷமேறியமையினால் இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.6 வயதுடைய மகனும் 28 வயதுடைய…

துருக்கியில் ஒரே நாளில் 42308 பேருக்கு தொற்று .

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே…

காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் – காவல் அதிகாரி பலி

அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் நீல நிற செடான் காரை கொண்டு தடுப்பு பகுதியில்…

வெள்ளை மாளிகையில் அரை கம்பத்தில் கொடிகளை பறக்க விட பைடன் உத்தரவு.

அமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் வெளியே மர்ம நபர் ஒருவர் நீல நிற செடான் காரை கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது மோதியுள்ளார்.…

4½ லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில், கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 2 லட்சத்து 44 ஆயிரத்து 357 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில், 2 ஆயிரத்து…

கொரோனா வைரஸ் பலி 28½ லட்சத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 28½ லட்சத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 382 பேர் உயிரிழந்தனர்.அதேபோல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13.08 கோடியாக…

நல்லெண்ணத்தை வளர்ப்பது என்பது கோட்டாபயவின் அகராதியில் கிடையவே கிடையாது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வவுனியா மாடவட்டத்தின் சிங்களக் கிராமத்துக்கு இன்று வருகை தருவது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது:-“கோட்டாபய…

இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள்- ஐ.நாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

நாடு கடத்தப்பட்ட ஈழத் தமிழர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து, ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடுத்து, ஈழத் தமிழ் அகதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான…