delta delta

editor

ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு தலைவர்கள் குற்றவாளி என தீர்ப்பு

னாவிடமிருந்து ஜனநாயக உரிமைகள் கோரி ஹாங்காங்கில் நீண்ட காலமாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஹாங்காங்கில் கிரிமினல் வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தும் வகையிலான…

ரெயில் தடம்புரண்டு விபத்து -36 பயணிகள் உயிரிழப்பு

தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியது. திடீரென தடம்புரண்ட ரெயில், சுரங்கப்பாதையின் பக்கவாட்டு சுவரில் மோதியபடி…

இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் நஞ்சூட்டப்பட்டரா?

கடந்த காலத்தில் வணக்கத்துக்கரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் நஞ்சூட்டப்பட்டார் என வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க குருவானவரும், தற்போது சுவிஸிலே…

மீண்டும் சூழ்ச்சிகள் அரங்கேறுகின்றன! சீற்றத்தில் அரச தரப்பு

2014ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி, தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்த முன்னெடுக்கப்பட்ட சூழ்ச்சிகள் தற்போதும் தொடர்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்…

SP வேலுமணியிடம் 3 கோடி வாங்கிய சீமான் திடுக் தகவல்.

சீமானை நேரடி விவாதத்துக்கு அழைக்கும் அருட்தாந்தை ஜெகத் கஸ்பார்

பௌத்த மதகுரு மது போதையில் சண்டித்தனம்.

பௌத்த மதகுரு ஒருவர் மது அருந்திவிட்டு, விகாரை வளாகத்தில் குழப்பம் விளைவித்த சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் பதிவாகியுள்ளது.இச்சம்பவம், காலி – ஜின்தொட்டை பகுதியில் அமைந்துள்ள விகாரையொன்றில் இன்றைய…

கோர விபத்து- ஸ்தலத்திலே பெண்கள் பலி!

நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலேயே மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.முன்னால் பயணித்த கனரக வாகனம் ஒன்றின் தடுப்புத் தொகுதி (பிறேக்) செயற்படாமல் போனதாலேயே,…

முகக்கவசம் அணியாவிட்டால் மதுபானம் கிடையாது.

கொரோனா பரவல் தற்போது நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக…

மியாமி ஓபன் டென்னிஸ் : ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில்…

கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கேரளாவில் நாளை பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம்

கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். கேரள மாநிலத்தில் 7 கட்சிகளுடன் கூட்டணி…