delta delta

editor

பிரேசிலில் முப்படை தளபதிகள் ஒரே நாளில் ராஜினாமா

சீனாவில் தோன்றி உலக நாடுகளுக்கு பரவிய உயிர்கொல்லி கொரோனா வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் கடந்த ஆண்டு துவக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தன.தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலின்…

துருக்கியில் ஒரே நாளில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா

துருக்கியில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்துக்கு பிறகு முதல் முறையாக நேற்று ஒரே நாளில்…

சர்க்கரை, பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை…

ஒரேநாளில் கொரோனாவால் 1,162 பேர் பாதிப்பு

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை…

விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது ரஷியா

சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.‌ இந்த கொடிய வைரசை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் தங்கள்…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு பிரேசில் ‘திடீர்’ தடை

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசி மருந்தை உருவாக்கியது.கோவேக்சினுக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கும் அவசர கால பயன்பாட்டுக்கு…

முக்கியமான பதவியை உறவினருக்கு வழங்கிய பிரதமர்

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு மிக முக்கியமான பதவியை வழங்கியுள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.அமெரிக்காவிலுள்ள இலங்கையின் கொன்சியூலர் நாயகமாக டாக்டர் லலித் சந்திரதாஸ என்பவர்…

செத்தல் மிளகாயிலும் புற்றுநோய் பதார்த்தம்

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் இந்தியாவிலிருந்து வர்த்தகர் ஒருவரினால் 20 ஆயிரம் கிலோ கிராம் செத்தல் மிளகாய் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.இந்த நிலையில் குறித்த செத்தல் மிளகாய்…

இரண்டாம் இடத்தை பிடித்தது இலங்கை!

சர்வதேச கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டாளர் அமைப்பின் புதிய அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி நாட்டில் 60 வீதமானோர் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்க்பபட்டது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 69…

தேவாலயத்திற்குள் நுழைந்த முஸ்லிம் இளைஞன்

கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு வாரமாக இந்தவாரம் காணப்படும் நிலையில், நேற்றைய தினம் தேவாலயத்தில் இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞனொருவர் தேவாலயத்தினுள் சென்றுள்ளார்.அங்கிருந்தவர்கள் குறித்த…