delta delta

editor

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி

வரலாறு காணாத வகையில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வகையில் இன்றையதினம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை மத்திய வங்கி (சிபிஎஸ்எல்) இன்று வெளியிட்ட…

துப்பாக்கிகளுடன் 06 இலங்கை மீனவர்கள் கைது

ரஷ்ய தயாரிப்பான Ak 47 துப்பாக்கிகள் ஐந்து மற்றும் அதற்குரிய ரவைகள் 1000 உடன் இலங்கை மீனவர்கள் ஆறுபேர் கேரள கடற்பரப்பில் இந்திய கடலோர காவற்படையால் கைது…

சாவகச்சேரிவாசி கைது?

யாழ் – சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேநபர் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண…

சீனா தாக்கினால் இலங்கைக்குள் இந்திய இராணுவம் களமிறக்கப்படும்!

இலங்கையை சீனா எவ்வளவு பயமுறுத்தினாலும் இந்தியா அதன் பின்னணியில் எப்போதும் இருக்கும். ஏனெனில் இலங்கையை சீனா தாக்கினால் அது இந்தியாவிற்கு பேராபத்து என இந்தியாவின் மூத்த இராணுவ…

இலங்கைக்கு எதிரான அனைத்தையும் செய்து முடித்த மிச்சேல் பச்லட்!

ஐ.நா பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிரைவேற்றப்படுவதற்கு முன்பாகவே இந்த நிதி மிச்சேல் பச்லட்டால் முன்வைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சிங்கள பத்திரிகை ஒன்றின் வெளிநாட்டு…

மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது குறித்த தடை.

மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதனை இலங்கையில் தடை செய்வது குறித்த புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்வதற்கான சட்ட வரைவு குறித்து சட்ட மா அதிபருடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும்…

பசிலுக்கு விடுக்கப்பட்ட ‘அட்வைஸ்’

நாட்டின் ஜனாதிபதியாக வர விரும்பினால் முதலில் பசில் ராஜபக்ச தனது கொள்கைகளை மாற்ற வேண்டுமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்த இயக்கத்தின் தலைவர் டாக்டர்…

புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் காங்கிரஸ் அரசு ஊழல் புரிந்தது – பிரதமர் மோடி

சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று மதியம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.அதன்பின் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை…

தமிழகத்தில் இன்று மேலும் 2,342 பேருக்கு புதிதாக கொரோனா- 16 பேர் பலி

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி…

சிங்கப்பூரில் போலீஸ்காரரை நோக்கி இருமிய இந்தியருக்கு 14 வாரம் சிறை

சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தேவராஜ் தமிழ் செல்வன் என்பவர், தனது தோழியை தாக்கியதற்காக போலீசார் அவரை கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர்.…