delta delta

editor

பாகிஸ்தானில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் சூறையாடல்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகரில் 100 ஆண்டுகள் பழமையான இந்து கோவில் ஒன்று உள்ளது.கடந்த ஒரு மாதமாக இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.‌…

துப்பாக்கி சூடு- மியான்மரில் இதுவரை 510 பேர் சுட்டுக்கொலை

மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.ராணுவத்தின் எச்சரிக்கையையும் மீறி…

ஓமனில் 796 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஓமனில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில் 796 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமனில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு…

தான்சானியா: கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்வு

தான்சானியா நாட்டின் அதிபராக இருந்தவர் ஜான் மகுஃபுலி. 61 வயதான அவர் கடந்த 10 ஆண்டுகளாக இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சை பலன் அளிக்காமல்…

பொலிஸ் மிருகத்தனத்தை எந்த வகையிலும் மன்னிக்கப் போவதில்லை.

இன்று கொழும்பில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,பன்னிப்பிட்டிய பகுதியில் லொறியின்…

இலங்கையை எச்சரித்த பாகிஸ்தான்! காலம் கடந்து வெளியான தகவல்.

தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை நாட்டவர் எளிதில் கிடைக்கக்கூடிய இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி வெடி பொருளை உருவாக்க திட்டமிடுவது தொடர்பில் பாகிஸ்தான் 2018 ஆகஸ்ட் 10 அன்று இலங்கையை…

மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி

எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைக்கும் என தாம் நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மல்வத்து மற்றும் அஸ்கிரிய தலைமை பீடாதிபதிகளை இன்று (30)…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வவுனியாவிற்கு விஜயம் .

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற பின், கிராமிய அபிவிருத்தி மற்றும் கிராமிய மக்களின் பிரச்சனைகளை நேரடியாகச் சென்று மக்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் முகமாக ‘கிராமத்துடன் உரையாடல்’…

வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு திரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருகின்ற செயற்றிட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இதன்போது தொடர்ந்து…

தமிழீழ விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட முகாம் பகுதியிலே புதையல்.

தமிழீழ விடுதலைப்புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியிலே புதையல் தோண்டும் பணி இடம்பெற்றுள்ளது.நேற்று நள்ளிரவு மாயனூர் காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட போதே இராணுவப்…