delta delta

editor

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படும்

அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அபுதாபி, துபாய் உள்ளிட்ட…

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கொரோனா தடுப்பூசிகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியபோதிலும், தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடையே இன்னும் தயக்கம் அதிகமாக உள்ளது. தடுப்பூசிகளின் பலன்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான…

பிரதமர் மோடிக்கு வங்கதேசத்தில் உற்சாக வரவேற்பு

வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். இந்த பிரிவினையை இந்தியா முன் நின்று நடத்தியது. இதன் காரணமாக இந்தியா- வங்கதேசம்…

நான் மீண்டும் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராவேன்-ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றபின் முதன் முறையாக வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில்…

கிழக்கு லடாக்கில் பதட்டம் தணிந்தது- சீன ராணுவம் தகவல்

கிழக்கு லடாக் எல்லை பகுதியில் சீன ராணுவம் அத்துமீறல்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.இதனால் சீனா, இந்திய ராணுவங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பல வீரர்கள் உயிரிழந்தனர். இதனால்…

மோசமான வெளிநாட்டு கொள்கையில் இலங்கை!

மிகமோசமான பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து தற்போது மோசமான வெளிநாட்டுக்கொள்கைகளை நோக்கி அரசாங்கம் நகர்ந்து கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.ஜெனிவா தீர்மானம் இலங்கைக்கு…

ஸ்ரீலங்கா அரசின் ரகசிய திட்டம் அம்பலம்

சிங்கராஜ வன அழிப்பிற்கு பின்னால் சீனாவே இருப்பதாக பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரைநிகழ்த்திய போதே அவர் இதனை கூறினார்.இதன்போது மேலும்…

இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு அரசாங்கத்தில் உயர் பதவிகளும் வழங்கப்பட கூடாது

இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு அரசாங்கத்தில் எந்த பிரதான உயர் பதவிகளும் வழங்கப்பட கூடாது உட்பட பல யோசனைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான…

களமிறக்கப்படும் 12 புலனாய்வாளர்கள்! அடுத்த கட்ட நடவடிக்கை ஆரம்பம்…

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது.இந்த நிலையில் ஐ.நா பொதுச் சபையின் 76…

அதிக தொகைக்கு ஏலம் போனது ஸ்டீவ் ஜாப்ஸ் கைப்பட எழுதிய விண்ணப்பம்

ஸ்டீவ் ஜாப்ஸ் 1973 ஆம் ஆண்டு கைப்பட எழுதிய விண்ணப்ப படிவம் இந்திய மதிப்பில் ரூ. 1.2 கோடிக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தை ஐக்கிய ராஜ்ஜியத்தை…