oscar oscar

editor

இலங்கை மக்களுக்கு மேலுமொரு அதிர்ச்சி – மேலும் அதிகரிக்கவுள்ள சிமெந்தின் விலை

நாட்டில் சிமெந்து விலை தொடர்ந்து உயரும் என சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.உலக சந்தையில் சிமெந்து விலை தொடர்ந்து அதிகரித்து செல்வதால் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளமையே இந்த விலை…

நாட்டில் யாசகர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது

நாட்டில் யாசகர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட உயர்வானது தற்போது தேசிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கான…

தேவையான சேதனப் பசளையை விரைவில் விநியோகிக்க நடவடிக்கை

பெரும்போக வேளாண்மைச் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை விரைவில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்த கே.ஜயசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐந்து லட்சம்…

இலங்கையின் முதலாவது மணல்மேடு பாதையில் சவாரி செய்த நாமல்

இலங்கையின் முதலாவது மணல்மேடு பாதை கொழும்பு துறைமுக நகரத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு குன்றுகள் என பெயரிடப்பட்டுள்ள இந்த பாதை இன்று (28) விளையாட்டுத்துறை அமைச்சர்…

நவம்பர் 1 ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்

கொவிட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தமது பிரதேச சுகாதார அதிகாரியை தொடர்பு கொண்டு தடுப்பூசியைப் பெறுவதற்கான தினம் ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரப்…

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்

எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்வடையக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் உப தலைவர் எஸ்.ஏ.யு.டீ…

புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரிடம் இருந்து காணிகள் விடுவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள மக்களின் காணிகளில் பதினொரு ஏக்கர் காணிகள் இராணுவத்தினரிடம் இருந்து இன்று விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர்…

நாடு முழுவதும் 48 மணித்தியால மின் துண்டிப்பு

நாடளாவிய ரீதியில் 48 மணித்தியால மின் துண்டிப்பை முன்னெடுக்க, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தயாராகுவதாகத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை…

நைஜீரியாவில் பள்ளிக்கு செல்ல ‘பயம்’

நைஜீரியாவில் 12 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல பயப்படுவதாக அந்நாட்டு அதிபர் முஹம்மது புஹாரி தெரிவித்துள்ளார்.அங்கு ஜிஹாதிகள் மற்றும் அதிக ஆயுதம் ஏந்திய குற்றவாளிகள் நூற்றுக்கணக்கான மாணவர்களை…

முல்லேரியாவைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபா 2.5 மில்லியன் சன்மானம்

திங்கட்கிழமை முல்லேரியா, கொட்டிகாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 42 வயதுடைய ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் காயமடைந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்…