oscar oscar

editor

தடுப்பூசி இன்றியமையாதது- டாக்டர் ஜூட் ஜெயமஹா

எதிர்காலத்தில் எந்த திரிபு வந்தாலும், கோவிட்-19க்கு எதிரான தடுப்பூசி மிகவும் முக்கியமானது. டெல்டா பிளஸ் திரிபு இலங்கையில் இதுவரை பதிவாகவில்லை என்றாலும், இந்த சாத்தியமான அச்சுறுத்தலுக்கு இலங்கை…

சீன உர சப்ளையர்களுக்கு எதிராக தடை உத்தரவு

இலங்கைக்கு உரங்களை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்ட சீன நிறுவனம், அதன் உள்ளூர் முகவர் மற்றும் மக்கள் வங்கிக்கு எதிராக சிலோன் பெர்டிலைசர் கம்பனி லிமிடெட் வர்த்தக…

பிக்பாஸ் தமிழ் 5 இன்று எலிமினேஷன்: கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து அபிஷேக் ராஜா வெளியேற்றம்

பிக் பாஸ் தமிழ் 5, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ, அதன் பிரமாண்டமான தொடக்கத்தில் இருந்தே, தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் விரும்பப்படும் நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது. ஸ்டார்…

நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு இடமளிக்கப்போவதில்லை!ஜனாதிபதி கோத்தபாயவின் அறிவிப்பு

நாட்டில் பருப்பு அல்லது அரிசி விலைகளை கவனிப்பதற்காகவா மக்கள் தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள்,அதில் எந்தவித பயனும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி இதனை…

பண்டிகைகளை கொண்டாட வேண்டாம்…

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் புதுவருடம் பிறப்பது, வசந்த காலம் மற்றும் பண்டிகைகளை கொண்டாட வேண்டாம் என்று பொது மக்களை கேட்டுக்கொள்வதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர…

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கின்றோம்…

நாட்டில் ஒரு சில பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக பால்மா, அரிசி, சமையல் எரிவாயு, சீமெந்து போன்ற பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என்று சிறிலங்கா…

திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை…

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், எதிர்வரும் 26ஆம் திகதிரை…

பட்டப்பகலில் இடம்பெற்ற வாள்வெட்டு…

ஊரடங்கு அமுலில் உள்ளவேளை பட்டப்பகலில் நடுவீதியில் இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் படு காயமடைந்த கல்முனை இளைஞன் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

செல்வராசா கஜேந்திரன் பிணையில்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில்…

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக அரச தலைவர்…

புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாட விரும்புவதாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட கருத்தை, ஐக்கிய மக்கள் சக்தி ஆளும் கட்சியாக இருந்து கூறியிருந்தால், அதற்கு இனவாத…