oscar oscar

editor

அமெரிக்காவை கண்டித்து வெளியிட்ட அறிக்கை…

தோஹாவில் அமெரிக்காவும் தாங்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி, ஆப்கன் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சிராஜுதீன் ஹக்கானியை அமெரிக்கா இன்னும் தீவிரவாத பட்டியலில் தொடர்ந்து வைத்துள்ளதாக தாலிபன்கள்…

தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக கூறுவது ஆதாரமற்றது…

கொவிட் தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக சிலர் கூறுவது ஆதாரமற்றது என்றும், தவறான தடுப்பூசியை எடுப்பதாக பொதுமக்களை அவர்கள் வலியுறுத்துவதாகவும் சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் நாயகம்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசாங்கம் தான் இருக்கின்றது…

சர்வதேசத்திற்கு உள்நாட்டுப் பிரச்சினைகளை கொண்டுசெல்ல வேண்டாம் என கடந்த காலங்களில் எதிர்ப்பு வெளியிட்ட ராஜபக்ஷ குடும்பமே இன்று உள்நாட்டுப் பிரச்சினைகளை சர்வதேசம் வரை கொண்டு செல்வதாக ஐக்கிய…

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது…

ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது அதிகார போதையில் செயற்படுவதாகவும், நாளை அவர் நினைக்கும் விடயங்கள் அனைத்தும் நாட்டில் சட்டமாகும் சூழல் ஒன்றே உருவாகியுள்ளதாகவும் ஆனந்த சாகர…

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள தடுப்பூசிகள்…

கொரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு விசேட வைத்திய நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ள Tocilizumab என்ற தடுப்பூசிகளை, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த…

சாதனை படைத்த பேராதனை பல்கலைக்கழகம்..

பல சாதனைகளை எட்டியுள்ள பேராதனை  பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச தரப்படுத்தலொன்றில் மீண்டும் உயர்மட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது. Times Higher Education World Ranking – 2022 என்றழைக்கப்படும் தரப்படுத்தலின்…

இருதரப்பினர் இடையே மோதல்…

யாழ். உடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும்…

ஷர்துல் தாகூர் விஷயத்தில் அவசரப்படுவது சரியல்ல…

இந்திய அணி வீரர் ஷர்துல் தாகூர் மீது அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது என முன்னாள் வீரரான இர்பான் பதான் தெரிவித்துள்ளார். லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து…

50 வருட வரலாற்றை மாற்றி எழுதி சாதனை…

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவில்…

தமிழ் இளைஞர் யுவதிகளை சித்திரவதை, பாலியல் பலாத்காரம் செய்யும் காவல்துறையும், இராணுவமும்…

நினைவேந்தல் நிகழ்வுகள், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுதல் போன்றவற்றில் ஈடுபடும் தமிழ் இளைஞர் யுவதிகளை ஸ்ரீலங்கா காவல்துறையும், இராணுவமும் கடத்தி,…