oscar oscar

editor

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையை நீடிப்பதற்கு…

பிரித்தானியாவின் 2000 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையை நீடிப்பதற்கு பிரித்தானிய உள்துறைச் செயலாளர் தீர்மானித்துள்ளமை…

மருத்துவர் சத்தியமூர்த்தி மீண்டும் பொறுப்பேற்கிறார்…

யாழ். போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று (03) மீண்டும் பொறுப்பேற்கிறார். பிரிட்டனில் மேற்படிப்புக்காக…

சுதந்திரக் கட்சியை அழிக்க எவராலும் முடியாது..

சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிப்பதற்கு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவும், முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருவதாக சுதந்திரக் கட்சியின் போஷகரும்,…

உண்ண உணவின்றி தவிக்கும் மக்கள்…

ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அத்யாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆப்கான் தாலிபான்கள் வசம்…

அவசரகாலச் சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனை..

இலங்கையில் அத்தியாவசிய சேவைகள் என்கின்ற பெயரில் அவசர காலச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்தின் முனைப்புகள் குறித்து கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். கொழும்பிலுள்ள மேற்குலக நாடுகளின்…

தடுப்பூசிகள் தொடர்பில் முறைப்பாடுகள்…

முதலாவது தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசியை உரிய காலத்தில் பெற்றுக்கொடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாவட்ட ரீதியில்…

தாலிபான்களுக்கு எதிரான போர் சிறப்பாக நடக்கவில்லை..

தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றுவதற்கு முன்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அப்போதைய அதிபர் அஷ்ரப் கனியும் இறுதியாக ஜூலை 23ஆம் திகதி சுமார் 14 நிமிடங்கள் தொலைபேசியில்…

இயன்ற உதவியை வழங்குவதாக சீனா..

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா சவாலை சமாளிக்க தன்னால் இயன்ற உதவியை இலங்கைக்கு வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுடன் இடம்பெற்ற தனது முதல்…

காணாமல் போனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு…

சிறிலங்கா இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும், சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி, தமிழர் தாயகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில், காணாமல் போனவர்களுக்கு இழப்பீட்டை வழங்கவுள்ளதாக…

மருதனார்மடம் சந்தியில் வாள்வெட்டுத் தாக்குதல்..

யாழ். மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. சம்பவத்தில்…