oscar oscar

editor

சர்வதே பாடசாலை ஒன்றில் 17 மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி

பென்தோட்டை, மொகொட சர்வதே பாடசாலை ஒன்றில் 17 மாணவர்களுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் இந்த கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இதுருவ…

புத்தளம் நகரிலிருந்து கொழும்பு வரையான வீதியில் பயணம் செய்வோருக்கு முக்கிய அறிவிப்பு!

புத்தளத்தில் சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புத்தளம் நகரிலிருந்து கொழும்பு செல்லும் வீதி பாலாவி பிரதேசத்தில் நீரில் மூழ்கியுள்ள அதேவேளை, புத்தளம் – குருணாகல்…

அடுத்த சில மணித்தியாலங்களில் சிவப்பு எச்சரிக்கை!

மகா ஓயா பெருக்கெடுத்துள்ள நிலையில் நீர்ப்பாசனத் திணைக்களம் இது தொடர்பில் சிவப்பு எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. அலவ்வ, திவுலுப்பிட்டிய, பன்னல, மீரிகம, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, தங்கொட்டுவ ஆகிய…

மீண்டும் கொரோனா அலையா?

 “பைசா்“ உட்பட்ட கொரோனாத் தடுப்பூசிகளின் காலம் ஆறு மாதங்களுக்கு மாத்திரமே என்ற அடிப்படையில், மீண்டும் ஒரு கொரோனாத் தொற்று அலை ஏற்படலாம் என்பது தொடா்பில் உலக சுகாதார…

யாழ். மாவட்டத்தில் நெல் செய்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ள திரவ நனோ நைட்ரஜன் உரம்

யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட நெல் செய்கையாளர்களுக்கு இன்றையதினம் திரவ நனோ நைட்ரஜன் உரம் வழங்கப்படவுள்ளதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.நிஷாந்தன் தெரிவித்துள்ளார். இந்த திரவ…

புகைப்படங்கள் எடுக்கும் போது முகக்கவசங்களை அகற்ற வேண்டாம் – பொதுமக்களிடம் வேண்டுகோள்

வைபவங்களில் புகைப்படங்கள் எடுக்கும் போது முகக்கவசங்களை அகற்றக் கூடாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார். புகைப்படங்களை எடுக்கும் போது, முகக்கவசத்தை அப்புறப்படுத்துமாறு…

கிளிநொச்சியில் இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இரணைமடு குளம் உள்ளிட்ட குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது. இன்று (08) காலை கிடைக்கப் பெற்ற…

பிரான்ஸில் பொலிஸ் அதிகாாி மீது தாக்குதல் – சுட்டுக்கொல்லப்பட்ட தாக்குதல்தாரி

பிரான்ஸ் நாட்டின் கெனிஸ் நகரில் பொலிஸ் நிலைய அதிகாாி ஒருவாின் மீது தாக்குதல் நடத்திய ஒருவா் சுட்டுக்கொல்லப்பட்டாா். இந்த பொலிஸ்நிலையத்தை சேர்ந்த சில பொலிஸார் இன்று காலை…

நஷ்டத்தில் இயங்கும் இலங்கை போக்குவரத்துச் சபை

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கை போக்குவரத்துச் சபையை கொண்டு நடத்த நிதி கையிருப்பில் இல்லை என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால், போக்குவரத்துச் சபையை நடத்துவதற்காக…

இனவெறி குற்றச்சாட்டு – இங்கிலாந்து கிாிக்கட் அணியின் வீரா் பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கம்!

இனவெறி குற்றச்சாட்டில் இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வௌவ்கன் Michael Vaughan பிபிசி நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார். இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவா் மைக்கேல் வௌவ்கன்…