oscar oscar

editor

மைத்திரியின் ஆட்டம் ஆரம்பம்?..

மைத்திரி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்தில் இருந்து…

மாணவர்களின் சுதந்திர கல்விக்கு தடை..

ஆப்கானில் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் இணைந்து கல்விகற்க முடியாதென தலிபான்கள் அறிவித்துள்ளதாக அங்குள்ள ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். ஆண் மற்றும் பெண் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கல்விகற்க…

“நாங்க கடைசி வரை போராடினோம்.. ஆனால்” – விராட் கோலி..

இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த படுதோல்வி பற்றி கேப்டன் விராட் கோலி மனமுடைந்து பேசியுள்ளார். இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த…

ஜடேஜா மருத்துவமனையில் அனுமதி..

கடந்த 4 நாட்களாக இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் மைதானத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. அப்போது பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு…

பொதுமக்கள் அசட்டையீனம்…

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளாந்தம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கருத்திற்கொள்ளாது பொதுமக்கள் செயற்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது. நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன்…

செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை முடக்கம்..

கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின்…

விசேட சுற்றிவளைப்பு சோதனை…

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் பொலிஸ், விசேட அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினரால் விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை…

பைஸர் தடுப்பூசி…

கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், பைஸர் தடுப்பூசியை செலுத்தும் முழுமையான அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல்…

மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு கொரோனா?..

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு  கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என பிரதமரை மேற்கோள்காட்டி தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது…

மக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும்…

“இலங்கையில் நாளாந்தம் கொரோனாத் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. எனவே, மக்கள் அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின்…