oscar oscar

editor

பிராணவாயுவை இறக்குமதி செய்ய அனுமதி…

கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வாராந்தம் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்…

அரசியல் கைதிகளின் பெற்றோர் இரங்கல் செய்தி…

சட்டத்தரணி திருமதி கௌரிசங்கரி தவராசா அவர்களின் திடீர் மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக…

200ஐ தாண்டியது எண்ணிக்கை…

யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை மேலும் 3 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கொவிட்-19 நோயினால் உயிரழந்தோரது எண்ணிக்கை 200ஐ தாண்டியது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்…

ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும்…

ஸ்ரீலங்கா பொலிஸார் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றிய பொருளாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் தெரிவித்துள்ளார்.கோட்டாபய – மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா…

இரு மாத சம்பளம் கொவிட் நிதியத்துக்கு – இஷாக் ரஹுமான் எம்.பி…

தனது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை முழுவதுமாக கொவிட் நிவாரண நிதிக்கு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் ஊடகங்களுக்கு…

சம்பளத்தை அர்ப்பணிக்க முடியாது – இராஜாங்க அமைச்சர்…

அரச வங்கியொன்றில் பெற்றுக்கொண்ட கடனுக்காக தனது சம்பளத்தொகை அப்படியே வெட்டப்படுவதால் கொவிட் பணிக்காக சம்பளத்தை அர்ப்பணிக்க முடியாத இக்கட்டான நிலைக்கு தான் தள்ளப்பட்டிருப்பதாக சிறுவர், மகளிர் விவகார…

சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா உயிரிழப்பு…

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளில் முன்னிலையாகி தனது பாரிய பங்களிப்பை வழங்கியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிஷங்கரி தவராசா, கொரோனா தொற்றினால் இன்று உயிரிழந்துள்ளார். இலங்கை தமிழரசுக்…

பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன- ஜனாதிபதி…

நாட்டில் எத்தகைய சவால்கள், தடைகள் இருந்தாலும், நாம் கைவிட முடியாத பல தேசிய பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அவற்றில், புனித…

நாடு விரைவில் திறக்கப்பட வேண்டும்…

நாட்டை முடக்கி வைத்துள்ள இந்த 10 தினங்களில் ஏற்படும் சுமார் 15,000 கோடி ரூபா வரையிலான பொருளாதார இழப்பை எமது நாட்டால் தாங்க முடியாது. எனவே எதிர்வரும்…

ரோகித் நேர்த்தியாக விளையாடுகிறாரா ?..

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடும் டெஸ்ட் தொடரில், நடந்து முடிந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா 152 ரன்கள் குவித்துள்ளார்.நான்கு இன்னிங்ஸ்களில் ஒரு அரை…