oscar oscar

editor

பும்ரா 100 விக்கெட்டை பூர்த்தி செய்வாரா?..

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் லீட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ள நிலையில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா 100 விக்கெட்டை பூர்த்தி செய்வாரா…

இந்திய அணியில் ஜடேஜாவுக்கு இடம் இல்லையாம்…

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி மழை காரணமாக டிராவில்…

இலங்கையின் மோசமான நிலை!..

இலங்கையில் அண்மைக் காலமாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், வைத்தியசாலைகளும் நிரம்பிவழிகின்றன. அந்த வகையில் இதுவரை இரத்தினபுரி, கராப்பிட்டிய, றாகம மற்றும் ஐ.டி.எச் மருத்துவமனைகள் அவசர…

18 – 30 வயதுக்குட்பட்டோருக்கு…

செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து 18 – 30 வயதுக்குட்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய தொற்று நோயியல்…

யாழ் கடற்கரை வீதியில் வாள்வெட்டு…

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்து மூவர் மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம்…

சிரமங்களை எதிர்நோக்கும் இலங்கை சுகாதார பிரிவினர்…

நாட்டில் உள்ள பிரதான வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் கொரோனா தொற்றாளர்கள் நிரம்பியுள்ளதால் சுகாதார தரப்பினர் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் புதிதாக பதிவாகும்…

குழப்பமான சூழ்நிலைக்கு அமெரிக்காவே காரணம்…

ஆப்கானின் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள குழப்பமான சூழ்நிலைக்கு அமெரிக்காவே காரணமென தலிபான் அமைப்பு கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள்…

சஜித் அணியினரின் மனிதாபிமானச் செயல்…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனது சம்பளத்தை கொரோனா பேரிடலால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றும் பொருட்டு மருத்துவமனை உபகரணங்களைப்…