oscar oscar

editor

அனைத்து வகுப்புகளுக்குமான கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பமாகும் திகதி வெளியானது !

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளினதும் தரம் 10, 11, 12 மற்றும் 13 ஆகிய வகுப்புக்களை மீள ஆரம்பிக்கும் திகதி வெளியானது. இதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி…

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் தொடர்ந்தும் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன்…

வவுனியாவில் 44 பேருக்கு கோவிட் தொற்று !

வவுனியாவில் 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர்…

அத்தியாவசிய சேவைகளாக துறைமுகம், எரிபொருள், தபால் உள்ளிட்ட சில துறைகள் அறிவிப்பு !

துறைமுக சேவை, பெற்றோலிய வள சேவை, தபால்சேவை, போக்குவரத்து சேவை உள்ளிட்ட சில துறைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்…

தடுப்பூசி குறித்து போலி தகவல்களை பரப்புவோருக்கு ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு !

கோவிட் தடுப்பூசி தொடர்பில் போலியான தகவல்களை பரப்புவோர் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரியுள்ளார். தடுப்பூசி ஏற்றுகை தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை…

விடுதி சுற்றிவளைப்பு – வெளிநாட்டுப் பெண்கள் கைது

கல்கிஸ்சை – சேரம் மாவத்தை பிரதேசத்தில் இயங்கி வந்த பாலியல் தொழில் விடுதி ஒன்றைச் சுற்றிவளைத்த பொலிஸார், அதன் முகாமையாளருடன் 5 வெளிநாட்டுப் பெண்களைக் கைது செய்துள்ளனர்.…

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறிய சந்தேகநபர்கள் கைது !

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி, கொழும்பு – கிராண்ட்பாஸ், மோலவத்த பிரதேசத்தில் ஒருவரை கடத்திச் சென்று 10 இலட்சம் ரூபாய் பணத்தை கப்பமாக பெற்ற மூன்று பேரை…

31ஆம் திகதி துக்க தினமாக அறிவிப்பு!

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின் தலைவருமான, அக்கமஹா பண்டிதர் கலாநிதி வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதி சடங்கை முன்னிட்டு எதிர்வரும் 31ஆம் திகதி…

உலக அளவில் 4,995,882 பேர் கொரோனாவுக்கு பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49.95 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,995,882 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 246,244,797…

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரக் கூடாது – அமெரிக்கா

பயங்கரவாதிகளுக்கு ஆப்கன் அடைக்கலம் தரக் கூடாது’ என, தலிபான் அரசிடம் இந்தியாவும், அமெரிக்காவும் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா – இந்தியா ஒருங்கிணைந்த சர்வதேச ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இரு…