oscar oscar

editor

அமெரிக்க பார்லிமென்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டம்

அமெரிக்க பார்லிமென்டில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்தியாவை பூர்வீகமாக உடைய எம்.பி.,க்களுடன் அமெரிக்க எம்.பி.,க்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். அமெரிக்காவில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக உடையோர், தீபாவளி பண்டிகையை…

மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண காரியாலயத்திற்கு முன்பாக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இன்று (29) காலை  இந்த ஆர்ப்பாட்டம்  இடம்பெற்றது.…

வடகொரிய ஜனாதிபதி போல் கோட்டாபய ராஜபக்ச !

இப்பொழுது நாட்டிலிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) வடகொரிய ஜனாதிபதி போல் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan)…

பிரித்தானியாவில் கொட்டித்தீர்க்கும் மழை – பரிதவிக்கும் மக்கள்

பிரித்தானியாவில் மேலும் ஐந்து நாட்களுக்கு பெருமழை நீடிக்கும் என்றே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதையடுத்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். பெருமழை…

ஒரே நாளில் 1,000 மேற்ப்பட்ட இறப்பு: ஊரடங்கை அமுல் படுத்திய பிரபல ஐரோப்பிய நகரம்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா பரவல் உச்சத்தில் சென்றதை அடுத்து மீண்டும் ஊரடங்கை அமுலுக்கு கொண்டுவருவதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து வியாழக்கிழமை முதல் 11 நாட்களுக்கு…

போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் !

இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு எதிர்வரும் 31ஆம் திகதி அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தலைமையில் இன்றைய…

நான்கு பாடசாலை மாணவர்களுக்கு கோவிட் தொற்று

இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வரும் நிலையில், அனுராதபுரம் – பதவி கொங்கெட்டியாவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பயிலும் மூன்று வகுப்புகளை சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு கோவிட்…

ஐரோப்பிய நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்திய இலங்கை பெண் – காரணம் வெளியானது

ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரினால் மேற்கொள்ளப்பட்ட இரட்டை கொலை தொடர்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இத்தாலி வெரோன் பிராந்தியத்தில் வீடு ஒன்றில் இரண்டு…

சீன தூதரகத்தின் அதிரடி நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்த மக்கள் வங்கி

நீதிமன்ற தீர்மானத்தின் அடிப்படையில் சீன நிறுவனத்தின் கொடுப்பனவுகள் தொடர்பில் உாிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என இலங்கை மக்கள் வங்கி தெரிவித்துள்ளது. சீனாவின் சேதனப்பசளைகள் நிறுவனத்தின் கடன் கடிதக்…

அரசைக் கூண்டோடு வீட்டுக்கு அனுப்புவதே தமது இலக்கு – சஜித்

ராஜபக்ச அரசைக் கூண்டோடு வீட்டுக்கு அனுப்புவதே தமது இலக்கு என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மையைச் சல்லி காசுக்கு விற்பனை செய்ய இடமளிக்கப்…