solan solan

editor

மூடிய அறைக்குள் ரணில் – மகிந்த மந்திராலோசனை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில்…

ஹமாஸ் அமைப்பிற்கு மற்றுமொரு பேரிழப்பு : இராணுவ பிரிவு தளபதியை கொன்றது இஸ்ரேல்

கடந்த மாதம் காசா பகுதியில் நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இராணுவ பிரிவின் தலைவர் முகமது டெய்ஃப் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.…

வியாழேந்திரனின் தம்பி மற்றும் செயலாளர் அதிரடிக் கைது! விசாரணை தீவிரம்

வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் தம்பி மற்றும் செயலாளர் ஆகிய இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்றையதினம் (01.08.2024) மட்டக்களப்பு…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது : நாமல் பகிரங்கம்

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கி அவர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள…

ஒலிம்பிக்கில் ஆபத்தான விளையாட்டில் போட்டியிட்ட 7 மாத கர்ப்பிணிப்பெண்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரு வீராங்கனை, தான் 7 மாத கர்ப்பத்துடன் போட்டியில் பங்கேற்றதாக தெரிவித்துள்ளார். ஆபத்தான விளையாட்டில் போட்டியிட்ட 7 மாத கர்ப்பிணிப்பெண் ஒலிம்பிக் போட்டிகளில்…

பேரழிவுக்கு ஆளான கேரள மாவட்டம்! 63 பேர் பலி- நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்.

கேரளாவில் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.  63 பேர் பலி கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால் வயநாடு கடுமையாக…

நாமல் ராஜபக்சவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நாமல் ராஜபக்ச தமக்கு அறிவித்தல் வழங்காமல் ஹோமாகமவில்…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடர்ந்தும் நீடிப்பு.

365 பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் (EU) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஆறு…

சூடுபிடிக்கும் ஜனாதிபதித் தேர்தல் : 10இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவரை 15 ஆக அதிகரித்துள்ளது. இம்முறை ஜனாதிபதித்…

ஒலிம்பிக் துவக்க விழா சொதப்பல்கள்: தலைகீழாக ஏற்றப்பட்ட கொடி முதல்.

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் துவக்க விழாவில், பல்வேறு குளறுபடிகள் அரங்கேறியதை முழு உலகமும் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. துவங்கும் முன்பே தடங்கல் ஒலிம்பிக் துவங்குவதற்கு…