solan solan

editor

பாராளுமன்ற சபையில் எதிரணி ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றம் நேற்றையதினம் முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவிப்பு மனுக்கள் சமர்ப்பணம் மற்றும் வாய்மூல விடைக்கான கேள்வி…

31ஆம் திகதியுடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நீக்கம்

நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள மதங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் 31ஆம் திகதி காலை 4 மணி முதல் நீக்கப்பட உள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்வெள்ளிக்கிழமை…

புலி என்ற காரணத்தால் கூட்டமைப்பு வெளிநடப்பு

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வெள்ளிக்கிழமை வனஜீவராசிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனைக் குழுக் கூட்டம் அமைச்சர் சி பி ரத்னாயக்க தலைமையில் இடம்பெற்றது இதில் தமிழ்த் தேசியக்…

தன்னிசையான முடிவுகளை விட்டு விடுங்கள் சுமந்திரன் செல்வம் அடைக்கலநாதன் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனி மனிதனாக எல்லா விடயங்களையும் கையாள நினைப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின்…

20 உலகக் கோப்பை தகுதி காண் ஆட்டத்தில் இலங்கை வெற்றி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டங்களில் நேற்றைய தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.  இப்போட்டியில் நாணய…

முல்லைத்தீவு நகருக்குள் பேருந்துகள் வரவேண்டுமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு நகருக்குள் கூடுதலாக பஸ்கள் வருகை தருவதன் மூலம் பொதுமக்கள் சந்தை இணை பயன்படுத்திக்கொள்ள முடியும் என கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் இமக்குலேற்ரா புஷ்ப ஆனந்தன்…

16- 19 வயதுக்குட்பட்ட சகல பாடசாலை மாணவர்களுக்கும் இன்று முதல் தடுப்பூசி

16-19 வயதுக்கு உட்பட்ட சகல பாடசாலை மாணவர்களுக்கும் இன்று வெள்ளிக்கிழமை முதல் தடுப்பூசி வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் குணவர்த்தன தெரிவித்துள்ளார்…

யாழ் போதனா வைத்தியசாலை செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பியுள்ளது

யாழ்ப்பான வைத்தியசாலையின் அனைத்து நோயாளர் பராமரிப்பு சேவைகளும் வழமைக்குத் திரும்பியுள்ளது வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்தற்போது வைத்தியசாலை நோக்கி சிகிச்சைக்காக நோயாளர்கள் வந்த வண்ணம் இருக்கின்றார்கள் கோவில்…

சிங்கள மக்களை அத்துமீறி வாகரைக்குள் குடியேற்ற முயற்சி செய்வதவதை எதிர்த்த மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் மாங்கேணி கிராமசேவையாளர் பிரிவில் காராமுனை பகுதியில் சிங்கள மக்களை குடியேற்ற முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு எதிராக அம்மக்கள் கடும் எதிர்ப்பினைத்…

வடக்கில் இரவிரவாக தொடரும் கைதுகள் எம்.பி சிறீதரன் சீற்றம்

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கிளிநொச்சி யாழ்ப்பாணம் பகுதிகளை சேர்ந்த 39 பேர் இரவிரவாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார் தமிழ்…