solan solan

editor

மீண்டும் அதிகரிக்கும் அரிசியின் விலை

இலங்கையில் அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக புறக்கோட்டை சந்தையை மேற்கோள்காட்டிய செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரிய வருகையில், கடந்த காலங்களில் சந்தையில் அரிசியின்…

மக்கள் வங்கி பிரச்சினைக்கு அமைச்சரவையே காரணம் – ஓமல்பே தேரர்

மக்கள் வங்கி அவமானப்படுத்தப்பட்டமைக்கு அமைச்சரவையே காரணம் என ஓமல்பே சோபிததேரர் தெரிவித்துள்ளார்.உரிய உரப்பரிசோதனையை மேற்கொள்ளாமல் எல்சி ஆவணத்தை திறந்ததை இராஜதந்திர நெருக்கடியை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையிலிருந்து…

ஒரு நாடு ஒரு சட்டம் பற்றி என்னுடன் கலந்தாலோசிக்கவில்லை- நீதியமைச்சர்

ஜனாதிபதி ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியை ஸ்தாபித்தமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.செயலணியைஉருவாக்குவது குறித்து என்னுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளவில்லை…

புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தை- ஜனாதிபதி

புலம்பெயர் மக்களுடன் பேச்சுநடத்துமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச…

மஹரகமவில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம்

மஹரகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று காலை 06 மணியளவில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், எரிபொருள் நிரப்பு…

சீன மம்மிகளின் DNA ஆராய்ச்சியில் வெளியான ஆச்சரியமான தகவல்கள்

சீனாவில் உள்ள மம்மிகளின் DNA ஆய்வு முடிவுற்ற பின் தொல்பொருள் ஆராச்சியாளர்கள் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர். சீன மம்மிகள் சுமார் 4000 ஆண்டுகள் பழமையானவை என்று…

மகிந்தானந்தவின் கருத்தினால் மகிந்த கடும் சீற்றம்

சீன உரம் குறித்து அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே வெளியிட்டுள்ள கருத்துக்களிற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.பிரதமர் தொலைபேசியில் அமைச்சரை தொடர்புகொண்டு கடுமையாக சாடினார் என…

விசேட வர்த்தமானி மூலம் 12 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக மாற்றம் – ஜனாதிபதி

துறைமுக, புகையிரத, பெற்றோலியம், மத்திய வங்கி, தபால் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட 12 சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்…

யாழ் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

யாழ் மாவட்டத்தின் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. தற்போது நிலவும் தாழமுக்கம் காரணமாக யாழ் மாவட்டத்தின்…

இந்தியாவில் ஒரே நாளில் 16,156 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் நேற்றுக்காலை உடன் முடிந்த 24 மணித்தியாலத்தில் புதியதாக 16,156 பேருக்கு குருநாத் தொட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது…