solan solan

editor

வடகொரியாவில் உணவுப்பஞ்சம் குறைவாக சாப்பிடுமாறு ஜனாதிபதி உத்தரவு

வடகொரியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்து ஆடுவது 2025ம் ஆண்டு வரை மக்கள் குறைவாகவே உணவு சாப்பிடவேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிடப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட…

நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம் – சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை!

சுகாதார நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.ஆறு…

இலங்கையுடன் விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளன விமான நிறுவனங்கள்

இலங்கையுடன் எதிர்வரும் மூன்று மாதங்களில் புதிய 5 விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை ஆரம்பிக்க தயாராக உள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது சுற்றுலா அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்…

நவம்பர் முதலாம் திகதி முதல் தடுப்பூசியின் மூன்றாம் டோஸ்

கோவிட் தடுப்பூசியின் முதலாம் மற்றும் இரண்டாவது டோக்களே பெற்றுக் கொள்ளாதவர்கள் தமது பிரதேச சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொண்டு தடுப்பூசிகளை பெறுவதற்கான ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரப்…

ஸ்கொட்லாந்து அணியை வீழ்த்தியது நமீபியா அணி

20க்கு 20 உலகக்கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை பங்குபற்றும் நமீபியா பி குழுவில் அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளை வெற்றிகொண்டு சூப்பர் 12 சுற்றில் விளையாட…

ஒரு நாடு அரசுக்கு அதுதான் விருப்பம் என்றால் நாங்களும் தயார்-எம்.கே சிவாஜிலிங்கம்

தனிநாடு சுதந்திர தமிழீழத்தை உருவாக்குவதே அரசின் விருப்பம் என்றால் அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான…

வளிமண்டலத்தில் தளம்பல்- எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக…

கனடா அமைச்சராக நியமிக்கப்பட்ட தமிழகத்துப் பெண்

அண்மையில் நடந்து முடிந்த கனடா நாடாளுமன்ற தேர்தலில் 338 இடங்களில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றியது.ஆட்சி அமைக்க…

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் வெளியேறுங்கள்- திஸ்ஸ குட்டியராச்சி

கொழும்பின் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி அவ்வாறு அரசாங்கத்தை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத…

ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

அடிமைத்துவத்தின் சமகால போக்குகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை பற்றிய அறிக்கையிடலுக்காக நவம்பர் மாத இறுதியில்…