solan solan

editor

எதிர்வரும் காலங்களில் நீதி தேவை தொடர்பான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் -நீதி அமைச்சர்

எதிர்வரும் 03 வருடங்களில் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டங்களை ஆராய்ந்து நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் இணைந்து அவற்றை விரைவாக திருத்தம் செய்யவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரிதெரிவித்தார்.…

நான் பௌத்த மதத்திற்கு எதிரானவன் அல்ல மணிவண்ணன் தெரிவிப்பு

நான் பௌத்த மதத்திற்கு எதிரானவனும் அல்ல மதவாதியும் அல்ல என யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய…

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய இந்திய மீனவர்கள் விடுதலை

கடந்த வாரம் யாழ்ப்பாணக் கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ய முற்பட்டபோது அவர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவத்தில்…

ஆபிரிக்க ஒன்றியம், சூடானின் உறுப்புரிமையை இடைநிறுத்தியுள்ளது.

குடியியல்சார் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை கவிழ்த்து, இராணுவ ஆட்சியாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதை நோக்கமாக கொண்ட இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மூடிமறைக்கப்படவில்லை – சரத் வீரசேகர

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மூடி மறைக்கப் படுவதாக யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத்…

கொரோனா தொற்றால் மேலும் 20 பேர் மரணம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 20 பேர் உயிரி ழந்தனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 9 பெண்களும்…

தேர்தல் முறைமை தொடர்பில் மைத்திரி மனோ சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவருமான மைத்திரி பால சிறிசேனாவை தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் சந்தித்துள்ளார் தேர்தல் முறைமை தொடர்பில் ஸ்ரீலங்கா…

தமிழ் கூட்டமைப்புடன் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பிரான்ஸ் நாட்டின் இலங்கைத் தூதுவர் இருக்கும் இடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை பிரான்ஸ் தூதரின் இல்லத்தில் நடைபெற்றது. இன் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக்…

ஆசிரியர்களின் போராட்ட கூடாரங்கள் உடைப்பு

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களுக்கு ஆதரவாக ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் கூடாரம் அமைத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

நியூசிலாந்தை விழ்த்தியது பாகிஸ்தான்

நேற்று முன்தினம் நியூசிலாந்துக்கு பாகிஸ்தானுக்கும் ஆன போட்டி தொடர் ஷார்ஜாவில் இடம் பெற்றது நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 135 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய…