solan solan

editor

முன்னணிக் கழகங்கள் பங்கேற்கும் 50 ஓவர்கள் கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நாட்டின் முன்னணி கிரிக்கெட் கழகங்களுக்கிடையிலான 2021 பருவ காலத்திற்கான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக உள்ளது 26…

மீண்டும் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைவு 13ஆம் திருத்தச் சட்டம்தான் காரணம்

எதிர்வரும் 2ம் திகதி தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளனர். கூட்ட ஏற்பாட்டாளர்கள்…

சூடான் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்துப் போராடிய 7 பேர் சுட்டுக்கொலை

சூடானின் ராணுவம் நேற்று முன்தினம் அந்நாட்டின் ஆட்சியைக் கவிழ்த்து பிரதமர் மற்றும் அமைச்சர்களை சிறைப்பிடித்து உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 7…

சிரியாவிடம் இலகுவாகத் தோற்றது இலங்கை

இலங்கை மற்றும் சிரியா அணிகள் மோதிக்கொண்ட 23 வயதுக்குட்பட்ட ஆசியா கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்புக்கான தகுதிகாண் போட்டியில் இலங்கை அணியை 5-0 என்ற கோல் கணக்கில் சிரியா இலகுவாக…

வட மாகாணத்தில் 253 வைத்தியர்கள் நியமனம்

வடமாகாணத்திற்கு 253 வைத்திய உத்தியோகத்தர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர் கடந்த 22ஆம் திகதி முதல் இவர்களுக்கான நியமனக் வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

ஜனாதிபதி பிரதமருடன் அதானி சந்திப்பு

இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்தவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் கொழும்புத் துறைமுகத்தின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம்…

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ள தென்கொரியா

ஏவுகணை சோதனைகளை தொடர்ச்சியாக நடத்திவரும் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி அமைதியான வழியில் தீர்வு காண விரும்புவதாக தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெ இன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை…

இந்தியா-பாகிஸ்தான் உலகக்கிண்ண சரித்திரம் துபாயில் மாற்றி எழுதப்பட்டது

துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ரீ20 உலகக்கிண்ணத்தின் பதினாறாவது ஆட்டத்தில் பரம எதிரி களை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான முதல்…

30 அரச நிறுவனங்களின் தலைவர்களை நியமிக்க அரசு தீர்மானம்

சுமார் முப்பது அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களை நீக்கிவிட்டு புதிய தலைவரை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை புவியியல் ஆய்வு…

ஆபத்தான அரசாங்கமே நாட்டில் இருக்கின்றது சஜித் சாடல்

நாட்டில் புத்திசாலி அரசாங்கம் அல்ல அது ஒரு ஆபத்தான அரசாங்கமே இன்று உள்ளது தேசபக்தி தேசிய அடையாளம் போன்ற அனைத்தும் டோலர் நோட்டுகளுக்கு முன்னாள் சிதறுண்டு போயுள்ளதாகவும்…