இந்திய செய்திகள்

பேரழிவுக்கு ஆளான கேரள மாவட்டம்! 63 பேர் பலி- நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர்.

கேரளாவில் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.  63 பேர் பலி கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவினால் வயநாடு கடுமையாக…

அம்பானி வீட்டுத் திருமணம் – விருந்தினர்களுக்கு ரூ 2 கோடி கைக்கடிகாரங்கள் பரிசு!

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரான முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில், கலந்துகொண்ட விருந்தினர்கள் சிலருக்கு இந்திய மதிப்பில் ரூ. 2 கோடி மதிப்பிலான…

உள்துறை செயலர் அமுதா உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டின் உள்துறை செயலாளராக இருந்த அமுதா வருவாய்த்துறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச்…

பொறுப்பற்ற இலங்கை அரச அதிகாரிகள் – இந்திய பிரதமர் கேட்டறிந்த விடயம்

பல சிரேஷ்ட அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை காரணமாக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலர் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சில இன்னும்…

இலங்கைக்கு மருத்துவ உதவிகளை அனுப்பும் இந்தியா

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் மருந்து, மருத்துவப் பொருட்கள் இல்லாமல் மருத்துவமனைகள் முடங்கியுள்ளன. எனவே, இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகளை அனுப்ப இந்தியா முடிவு…

இலங்கை தொடர்பில் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு

இலங்கைக்கான 400 மில்லியன் டொலர் கடன் நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்திய மத்திய வங்கியினால் நீடிக்கப்பட்டுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இந்தியா வழங்கும் பன்முகப்படுத்தப்பட்டதும்…

கடும் நெருக்கடியில் இலங்கை – தக்கசமயத்தில் உதவ முன்வந்தது இந்தியா

உணவு மற்றும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களை…

இந்திய போர் விமானம் விழுந்து நொருங்கியது – விமானி ஸ்தலத்தில் பலி

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் இன்று இரவு 8.30 மணிக்கு விழுந்து விபத்துக்கு உள்ளானதில் விமானி உயிரிழந்தார்.…

இந்தியாவில் இருந்து வந்த வர்த்தகர் கட்டுநாயக்கவில் கைது

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த (04.12.2021) ஆம் திகதி வந்த வர்த்தகர் ஐஸ் போதைப்பொருளை நாட்டிற்கு…

இந்தியாவின் மேற்கு வங்காள கிராமத்திற்குள் திடீரென புகுந்த நரிகள் கடித்து குதறியதில் பலர் ஆபத்தான நிலையில்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கிராமமொன்றில் திடீரென புகுந்த நரிக் கூட்டம் நடத்திய தாக்குதலில் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.ஹர்தம் நகர் கிராமத்தில் புகுந்த 15…