இந்திய செய்திகள்

காஷ்மீரில் வீட்டுக்குள் பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் கஹாபுராவில் நேற்று பாதுகாப்பு படையினர் ரோந்து வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.உடனே பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல்…

பிரியங்கா காந்தியின் தமிழக பிரசாரம் ரத்து

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். பிரியங்கா காந்திக்கு…

முகக்கவசம் அணியாவிட்டால் மதுபானம் கிடையாது.

கொரோனா பரவல் தற்போது நாடு முழுவதும் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக…

கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கேரளாவில் நாளை பிரதமர் மோடி மீண்டும் பிரசாரம்

கேரளாவில் வருகிற 6-ந் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். கேரள மாநிலத்தில் 7 கட்சிகளுடன் கூட்டணி…

சர்க்கரை, பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அனுமதி.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது.இந்த சூழலில் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசிக்கு பிரேசில் ‘திடீர்’ தடை

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் என்ற தடுப்பூசி மருந்தை உருவாக்கியது.கோவேக்சினுக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கும் அவசர கால பயன்பாட்டுக்கு…

புதுச்சேரியில் அனைத்து துறைகளிலும் காங்கிரஸ் அரசு ஊழல் புரிந்தது – பிரதமர் மோடி

சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி இன்று மதியம் தாராபுரத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.அதன்பின் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை…

தமிழகத்தில் இன்று மேலும் 2,342 பேருக்கு புதிதாக கொரோனா- 16 பேர் பலி

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி…

ஜம்மு-காஷ்மீர்: நகராட்சி அலுவலகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா சோபார் என்ற இடத்தில் நகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில்…

சீமானுக்கு ஒரு திறந்த மடல் –

முப்பாட்டன் முருகனின் வழித்தோன்றலே. ஜேக்கப்பின் பேரனே. செபஸ்தியன் ஈன்றெடுத்த சைமனே. சட்டமன்றத் தேர்தலில் களமாடி வென்று, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக மும்முடி சூடுவதற்கான ஆயத்தங்களில் மும்முரமாக நீங்கள்…